நீதிமன்றில் வாக்குமூலம் வழங்க அவசியமில்லை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கருத்துக்கள் தொடர்பில் வேறு அறிக்கையை வழங்க வேண்டிய அவசியமில்லை – மைத்திரிபால நீதிமன்றில் தெரிவித்துள்ளார் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) தாம் வழங்கிய கருத்துக்கள் தொடர்பில் நீதிமன்றில் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என... Read more »

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஒரே நாளில்?

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நாளில் நடாத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தமக்கு தகவல் அறிய கிடைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.... Read more »
Ad Widget

கச்சத்தீவு விவகாரம் – 50 வருடங்களுக்கு முன்பே பேசி தீர்க்கப்பட்டுவிட்டது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவார் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஹட்டனில் நடைபெற்ற ரமழான் நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். ‘‘இலங்கையின் பன்முகத்தன்மையை பலமாக மாற்ற வேண்டும். பல்வேறு... Read more »

கொழும்பில் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள்

ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால் இலங்கைத்தீவின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் கொழும்புக்கு இன்று புதன்கிழமை அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாள் செயலமர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது,... Read more »

உளுந்து இறக்குமதிக்கான தடை நீக்கம்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்காக உளுந்து இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, இலங்கையின் வருடாந்த உளுந்து தேவை சுமார் 20,000 மெட்ரிக் டன் ஆகும். ஆனால் அறுவடை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில்... Read more »

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தொழில் வாய்ப்பை பெற்றுள்ள இலங்கையர்கள் விசா பெற்றுக்கொள்ள இந்தியா செல்லவேண்டியுள்ளதாக பெரும் நிதிச் செலவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு சங்கம் இதனை தெரிவித்துள்ளது. போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட 15 நாடுகளில் தொழில்வாய்ப்பை பெற்றுள்ள இலங்கையர்கள் இவ்வாறு... Read more »

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட புதிய நியமனம்

புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி.விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் Read more »

மீண்டும் தனது சேவையை தொடர்கிறது தாய் ஏர்வேஸ்

நான்கு வருடங்களின் பின் தாய்லாந்து விமான நிறுவனமான “தாய் ஏர்வேஸ்” இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், குறித்த நிறுவனத்தின் TG 307 என்ற விமானமானது நேற்று திங்கட்கிழமை (01) இரவு 11.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து... Read more »

வாகன இறக்குமதி தொடர்பாக புதிய முடிவு

சுற்றுலாத்துறையின் தேவைக்காக வான் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அந்த வாகனங்களின் இறக்குமதிக்கு சிறப்பு வரிச் சலுகைகள் எதுவும் இல்லை. அதன்படி,... Read more »

பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள்

பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, பின்தங்கிய பாடசாலைகள், மலையக பாடசாலைகள் மற்றும் வறுமையில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளில் படிக்கும் 80,000 மாணவிகளுக்கு ஏப்ரல் முதல் ஆண்டுதோறும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான... Read more »