புத்தாண்டின் பின் ரணிலின் ஆட்டம் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை பிரதானக் கட்சிகள் ஆரம்பித்துள்ளன. தேர்தலை எதிர்கொள்ளும் வலுவான கூட்டணிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலானக் கட்சிகள் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியின் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று கடந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக... Read more »

பொலிஸார் காட்டுமிராண்டித்தனம்: விதைப்பையை இழந்த இளைஞன்

தனது பிள்ளையின் வாழ்க்கை இப்படி இருண்டு போவதை ஒரு தாயாலும், தந்தையாலும் பார்க்க முடியுமா..? ஆனால், அந்த துரதிஷ்டவசமான நிலையை ஒரு தாயும் தந்தையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், ஏன் இவ்வளவு தண்டிக்கப்பட்டார்? இது அவரது... Read more »
Ad Widget

இலங்கையில் வெளிப்படைத்தன்மை இல்லையா?

பிரதமர் தினேஸ் குணவர்தன் Boao Forum for Asia (BFA) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த மார்ச் 25 முதல் 30 ஆம் திகதி வரை அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு சீனாவுக்கு சென்றிருந்தார். பிரதமரின் இந்த பயணத்தில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், பிரதமர் லீ... Read more »

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்தை தாண்டியள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சொந்த ஊரை நோக்கி பயணிக்கும் பொது மக்களுக்காக தேசிய போக்குவரத்து ஆணையம், இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும்... Read more »

ஹோட்டல் அறையில் உயிரிழந்த மலையக யுவதி

அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த விடுதியில் நேற்று மாலை தங்கியிருந்த தம்பதிகளில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வலப்பனை... Read more »

சீனா – இலங்கை கூட்டுத்திட்டத்தில் ஆய்வகம்

இலங்கை, சீனாவுடன் இணைந்து ஆய்வகம் ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிருமிநாசினி பாவனையை குறைத்தல், தேயிலை தோட்டத்திற்கான உயிரியல் கட்டுப்பாட்டு தொழிநுட்பம், தேயிலை கிருமிநாசினி எச்சங்களை இலக்காகக் கொண்ட இடர் கண்காணிப்பு ஆகியவற்றைக் கொண்டு அந்த ஆய்வகம் நிறுவப்படவுள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி... Read more »

புத்தாண்டு கொண்டாடங்களுக்கு தயாராகும் மக்கள்

தமிழ் – சிங்கள புத்தாண்டை கொண்டாட இலங்கைத் தீவின் மக்கள் தயாராகி வருகின்றனர். நாளைமறுதினம் சனிக்கிழமை புத்தாண்டு பிறக்க உள்ளதால் புத்தாடைகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய பொது மக்கள் நகரங்களில் குழுமியுள்ளனர். 2020ஆம் ஆண்டுமுதல் கொவிட் தொற்று பரவல், கடுமையான பொருளாதார நெருக்கடிகள்... Read more »

அதிகாலையில் துப்பாக்கி பிரயோகம்

மாத்தறையில் பெலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற பாரவூர்தி மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது பாரவூர்தியில் பயணித்த நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கனங்கே ரஜமஹா விகாரைக்கு அருகில் மாடுகளை ஏற்றிச் செல்வதை அவதானித்த இரவு... Read more »

தமிழ்ப் பொது வேட்பாளர் சுமந்திரன் மட்டுமே எதிர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்குத் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் பலர் ஆதரவாக இருந்தாலும் சுமந்திரன் எதிராகவே இருக்கின்றார் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கானத் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களுக்குக்... Read more »

சந்திரிக்காவின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்

”ராஜபக்ச குடும்பமே நாட்டை வங்குரோத்தாக்கியது” இது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கருத்து. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனாபதியாக பதவியேற்றதன் பின்னர் கட்சியையும் நாட்டையும் அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.... Read more »