வாகன இலக்கத் தகடு அச்சிடல் ஒரு வருடத்தின் பின் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்! ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை (Number Plates) அச்சிடும் பணிகள், இன்று (08) முதல் மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து... Read more »
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தர பரீட்சை ஆகியன நடைபெறும் திகதிகள் குறித்து பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை 09.08.2026 ஆம் திகதியும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் 10.08.2026 ஆம் திகதி... Read more »
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடலில் மூழ்கிப் பரிதாப மரணம்! – கற்பிட்டியில் பெரும் சோகம் கற்பிட்டி, தழுவைக் கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் உட்பட மூவர் அலைகளில் சிக்கி மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நேற்று சனிக்கிழமை... Read more »
டொலர் அதிகரிப்பு தற்காலிகமே; நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது! – வதந்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த கோரிக்கை Read more »
ஐக்கிய மக்கள் சக்தி இரட்டை வேட பேச்சுக்களைப் பேசாமல், 13 ஆவது திருத்தத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். Read more »
வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் அறிவித்தல்! எதிர்வரும் பெரும்போகம் வரை நாட்டில் எவ்வகையிலும் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் சுட்டிக்காட்டுகையில், நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் சுமார் ஒரு... Read more »
SLNS ‘சமுத்ரவிஜய’ கப்பல் ஜனாதிபதி தலைமையில் உத்தியோகபூர்வமாக கடற்படை சேவையில் இணைப்பு இலங்கை கடற்படையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக, அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலை ‘சமுத்ரவிஜய’ என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக பணியில் இணைக்கும் நிகழ்வு, முப்படைகளின் தளபதியான... Read more »
சுரேஷ் சாலேக்கு தீவிர மனநல பாதிப்பு இல்லை: மேல்முறையீட்டு நீதிமன்றின் அனுதாபத்தைப் பெறவே மனுத் தாக்கல் – நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் அதிரடித் தகவல்! உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவற்துறையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால்... Read more »
பலாப்பழம் மூக்கை தாக்கியதில் குடும்பஸ்தர் மரணம் கேகாலை பகுதியில் நடந்த துயரமான சம்பவம் இது, பலத்த காற்றின் காரணமாக மரத்தில் இருந்து விழுந்த பலாப்பழம் ஒருவரின் மூக்கை தாக்கியது. சம்பவத்தை தொடர்ந்துபடுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்து போனார். ... Read more »
மரம் சரிந்து விழுந்த விபத்து… மூவர் உயிர் பறிப்பு! ஜூன் 04 ஆம் திகதி காலை நாவலப்பிட்டி – மாபாகந்த பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில், 15 வயது பள்ளி மாணவன் ஒருவரும், இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்றின் மீது திடீரென... Read more »

