SLTB-இல் பதவி உயர்வுக்கு முன் தகுதி சரிபார்ப்பு

SLTB-இல் பதவி உயர்வுக்கு முன் தகுதி சரிபார்ப்பு 350க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் சேவைக்கு வெளியே! அரசுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில், Sri Lanka Transport Board (SLTB) நிறுவனத்தில் பதவிகள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்குவதற்கு முன் ஊழியர்களின் தகுதிகளை மீளாய்வு... Read more »

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் சிக்கியவர்களின் விபரங்கள் வெளியாகின 

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் சிக்கியவர்களின் விபரங்கள் வெளியாகின ஜிந்துப்பிட்டி பகுதி சலூனில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் மன்னார் சிலாவத்துறையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் சிலாவத்துறையை சேர்ந்த ஒருவரும் கிராண்ட்பாஸ்,கொட்டாஞ்சேனை பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இருவரும் இந்த சம்பவத்தில்... Read more »
Ad Widget

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் 32 வயது நபர் மரணம்

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் 32 வயது நபர் மரணம் – சிறிய உணவகம் ஒன்றின் முன்பாக சம்பவம் களுத்துறை, ஜிந்துப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற இரு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணமடைந்துள்ளதோடு, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். களுத்துறை வடக்கு, வாடியமங்கட பகுதியில் நேற்று... Read more »

சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (15) விசேட பொதுக்கூட்டம்... Read more »

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல் அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ... Read more »

தொல்பொருட்களுக்காக அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது

தொல்பொருட்களுக்காக அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது லுனுகல – புலுகொல்ல பகுதியில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லுனுகல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புலுகொல்ல பகுதியில் உள்ள கும்புகன் ஓயா... Read more »

மின்னல் தாக்கம் குறித்து அவதானம்

மின்னல் தாக்கம் குறித்து அவதானம் மின்னல் தாக்கம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்றிரவு... Read more »

கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது – விசாரணை ஆரம்பம்

கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது – விசாரணை ஆரம்பம் ராகம பகுதியில் 271 கிலோகிராம் 835 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது... Read more »

விரைவில் நானுஓயாவிலிருந்து ரயில் சேவை ஆரம்பம்

விரைவில் நானுஓயாவிலிருந்து ரயில் சேவை ஆரம்பம் நானுஓயா ரயில் நிலையத்தில் இருந்து அம்பேவெல வழியாக பதுளை வரை ரயில் சேவைகளை விரைவில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக நானுஓயா ரயில்வே நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் மலையக மார்கத்தின் டிட்வாவுக்கு முந்தைய வழக்கமான ரயில் சேவைகளை மீட்டெடுக்க வேண்டிய... Read more »

க.பொ.த பரீட்சை ஏற்பாடுகள் பூர்த்தி – ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

க.பொ.த பரீட்சை ஏற்பாடுகள் பூர்த்தி – ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் பரீட்சை... Read more »