2025 இல் போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் அதிகரிப்பு..! 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கைப்பற்ற முடிந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ஹட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பொலிஸ்... Read more »
கரைவலை மீனவர்கள் ஆரம்பித்த சத்யாகிரகப் போராட்டம் தொடர்கிறது..! உழவு இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் ஆரம்பித்த சத்யாகிரகப் போராட்டம் இன்று (07) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய்... Read more »
அந்தூரியம் செடிகளுடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது..! சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய அந்தூரியம் செடிகளுடன் அவற்றை கொண்டு வந்த இரு இலங்கைப் பெண்கள் இன்று (7) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு... Read more »
நண்பனின் கையடக்க தொலைபேசியில் தங்கையின் மோசமான காணொளி! தங்கையின் மோசமான காணொளியை நண்பனின் கையடக்க தொலைபேசியில் பார்த்த சகோதரன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்த14 வயது நிரம்பிய மாணவியான தங்கை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவியின் சகோதரர் அளித்த முறைப்பாட்டை அடுத்து, கந்தானை பொலிஸார்... Read more »
எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி! நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், முன்னாள் எம்.பி.க்களின் நீண்டகால ஓய்வூதியச் சலுகை முடிவுக்கு வரவுள்ளது.... Read more »
நாடாளுமன்றில் தனியாகக் கைதட்டிய சாமர சம்பத்: ஜனாதிபதியின் ஹெலிகொப்டர் பயணம் குறித்துக் கிண்டல்! நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் நேற்று சபையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் உள்ளூர் பயணங்கள் குறித்துத் தனது பாணியில் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்ததுடன், சபையில்... Read more »
பணமோசடி விவகாரம் : கெஹெலியவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல கைது! முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல, பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின்... Read more »
இந்தியாவில் சிக்கிய யாழ். குற்றவாளிகள்: இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை! இந்தியாவில் கைது செய்யப்பட்ட, இலங்கையில் பல்வேறு பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய... Read more »
இலங்கை – இந்திய உறவில் ஒரு புதிய மைல்கல்: ஜே.வி.பி குழுவினருடன் சந்திப்பு! இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியின் பொதுச்செயலாளர் திரு. டில்வின் சில்வா மற்றும் அவர்களது குழுவினருடன் இன்று புதுடெல்லியில் ஒரு சுமூகமான மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பு நடைபெற்றது. இந்த... Read more »
அவிசாவளை மற்றும் சிகிரியாவில் நீரில் மூழ்கி இருவர் பலி அவிசாவளை மற்றும் சிகிரியா பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ள சோகமான செய்திகள் பதிவாகியுள்ளன. வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற இந்தச் சம்பவங்கள் குறித்து காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அவிசாவளை, தல்கத்துவாவ பகுதியில்... Read more »

