மும்பையில் சிக்கிய சர்வதேசக் குற்றவாளி ‘பொடி லெசி’ நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்

மும்பையில் சிக்கிய சர்வதேசக் குற்றவாளி ‘பொடி லெசி’ நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஜனித் மதுசங்க எனப்படும் ‘பொடி லெசி’, நாளை (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். கடந்த... Read more »

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்! Dinamina சிங்கள ஊடகம் – மற்றும் முகநூலில் ஏப்ரல் 21ல் சிங்களத்தில் வந்த செய்தியை Dinamina முகநூல் இன்று மிண்டும் புதுப்பித்துள்ளது- தமிழ் வடிவம் GTN – ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில்,... Read more »
Ad Widget

கொழும்பில் ‘ஹை-டெக்’ சீட்டிங்! சொகுசு பங்களாவில் சீனா நடத்திய ‘மிரமிட்’ ஆட்டம் காலி! 

கொழும்பில் ‘ஹை-டெக்’ சீட்டிங்! சொகுசு பங்களாவில் சீனா நடத்திய ‘மிரமிட்’ ஆட்டம் காலி! ​விசா நிபந்தனைகளை காற்றில் பறக்கவிட்டு, கொழும்பின் இதயப்பகுதியில் அமர்ந்து கொண்டு சர்வதேச அளவில் வலைவிரித்த சீன மோசடி கும்பலை கறுவாத்தோட்டம் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்!   ​சம்பவம் எங்கே?... Read more »

ஜனநாயகத்தைப் பாதுகாக்க போகிறார்களாம் எதிர்க்கட்சிகள்? ரணிலுடன் முக்கிய சந்திப்பு!

ஜனநாயகத்தைப் பாதுகாக்க போகிறார்களாம் எதிர்க்கட்சிகள்? ரணிலுடன் முக்கிய சந்திப்பு! நாட்டில் பல்லின மற்றும் பல கட்சி அரசியல் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் ஒரு புதிய கூட்டு வழிமுறை குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி... Read more »

நெருங்கிய நண்பருக்கான செஞ்சோற்றுக் கடனோ?

நெருங்கிய நண்பருக்கான செஞ்சோற்றுக் கடனோ? சுரேஷ் சல்லே கைது: “தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்” என்கிறார் அலி சப்ரி முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டமை குறித்து முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தனது... Read more »

மின் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆரம்பம்..!

மின் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆரம்பம்..! 2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (25.02.2026) முதல் ஆரம்பமாவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார நுகர்வோருக்கு... Read more »

தென் மாகாண புதிய ஆளுநர் பதவியேற்பு

தென் மாகாண புதிய ஆளுநர் பதவியேற்பு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பேராசிரியர் சுசிறிபால மனவாடுவை தென் மாகாண ஆளுநராக நியமனம் செய்துள்ளார். இதன்படி, 2026 பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க அரசியலமைப்புச் சட்டத்தின் 154 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின்... Read more »

லக்விஜய நிலக்கரி விநியோகத்தை ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்..!

லக்விஜய நிலக்கரி விநியோகத்தை ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்..! லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி வழங்கும் தற்போதைய நடைமுறையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பின்வரும் நிபுணர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம்... Read more »

இணையம் ஊடாக பாரிய நிதி மோசடி; சீனப் பிரஜைகள் 16 பேர் இலங்கையில் சிக்கினர்!

இணையம் ஊடாக பாரிய நிதி மோசடி; சீனப் பிரஜைகள் 16 பேர் இலங்கையில் சிக்கினர்! விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, இணையதளம் ஊடாகப் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த சீனப் பிரஜைகள் 16 பேர் கொழும்பு 07, குருந்துவத்தை பொலிஸாரால் நேற்று... Read more »

நிலையப் பொறுப்பதிகாரி திட்டியதால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்

நிலையப் பொறுப்பதிகாரி திட்டியதால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் அளுத்கம காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர், நிலையப் பொறுப்பதிகாரி தன்னை திட்டியதாக தினசரி குறிப்பு புத்தகத்தில் பதிவிட்டுவிட்டு பணியை விட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த காவல்துறை... Read more »