600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு 36 வருடம் நிறைவு குறித்த ஞாபகார்த்த நிகழ்வு

600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு 36 வருடம் நிறைவு குறித்த ஞாபகார்த்த நிகழ்வு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்கும் முகமாக நிகழ்வு வியாழக்கிழமை(11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு... Read more »

அமைச்சர் லால்காந்த தலைமையில் கறுவா தொழில்துறை மேம்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்!

அமைச்சர் லால்காந்த தலைமையில் கறுவா தொழில்துறை மேம்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்! இலங்கையின் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் கறுவா மேம்பாட்டுத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (10) விவசாய அமைச்சில் நடைபெற்றது. இதன்போது,... Read more »
Ad Widget

அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சி! 

அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சி! பெண் நோயாளியிடம் அத்துமீறிய இலங்கை மருத்துவர் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பெண் நோயாளி ஒருவருக்கு பாலியல் ரீதியாக அச்சுறுத்தல் மற்றும் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பொது மருத்துவ நிபுணரான வினோ காரியகரவன... Read more »

கண்டி நடுரோட்டில் சினிமா பாணி பரபரப்பு! விகாரை சிலையை விற்க முயன்ற துறவி உட்பட நால்வர் சொகுசு காருடன் அதிரடி கைது!

வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரை ஒன்றில் திருடப்பட்ட, கோடி கணக்கில் பெறுமதி வாய்ந்த புராதன புத்தர் சிலையை விற்க முயன்ற பௌத்த துறவி ஒருவரும், அவரது கூட்டாளிகள் மூவரும் சொகுசு கார் மற்றும் சிலையுடன் கண்டியில் வைத்து கையும் மெய்யுமாக அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்! வியாபாரிகளாக... Read more »

கூடுதல் வரி விதிப்பிலும் குறையாத வாகன இறக்குமதி: சுங்கத் திணைக்களம் அறிக்கை!

கூடுதல் வரி விதிப்பிலும் குறையாத வாகன இறக்குமதி: சுங்கத் திணைக்களம் அறிக்கை! இவ்வருட தொடக்கத்தில் கூடுதல் வரி விதிக்கப்பட்ட போதிலும், நாட்டில் வாகன இறக்குமதி எதிர்பார்த்தளவு குறையவில்லை என இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தையில் பெருமளவிலான வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்தாலும், இறக்குமதி... Read more »

2,144 மில்லியன் ரூபா செலவில் அனுராதபுரம் தெற்கு நவீன போக்குவரத்து மத்திய நிலையம்!

2,144 மில்லியன் ரூபா செலவில் உருவாகும் அனுராதபுரம் தெற்கு நவீன போக்குவரத்து மத்திய நிலையம்! பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அனுராதபுரம் தெற்கு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகள், தற்போது நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.  ... Read more »

வாகன இலக்கத் தகடு அச்சிடல் ஒரு வருடத்தின் பின் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

வாகன இலக்கத் தகடு அச்சிடல் ஒரு வருடத்தின் பின் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்! ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை (Number Plates) அச்சிடும் பணிகள், இன்று (08) முதல் மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.   போக்குவரத்து... Read more »

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தர பரீட்சை திகதிகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தர பரீட்சை ஆகியன நடைபெறும் திகதிகள் குறித்து பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை 09.08.2026 ஆம் திகதியும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் 10.08.2026 ஆம் திகதி... Read more »

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடலில் மூழ்கிப் பரிதாப மரணம்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடலில் மூழ்கிப் பரிதாப மரணம்! – கற்பிட்டியில் பெரும் சோகம் கற்பிட்டி, தழுவைக் கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் உட்பட மூவர் அலைகளில் சிக்கி மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நேற்று சனிக்கிழமை... Read more »

டொலர் அதிகரிப்பு தற்காலிகமே; நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது!

டொலர் அதிகரிப்பு தற்காலிகமே; நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது! – வதந்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த கோரிக்கை Read more »