லக்கல புதிய நகர குடிநீர் திட்டம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு!

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘லக்கல புதிய நகர குடிநீர் திட்டம்’ இன்று (12) அமைச்சர் சுசில் ரணசிங்க தலைமையில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது. இப்பகுதி மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சனைக்கு தீர்வாக இத்திட்டம் அமைந்துள்ளது. இதன் மூலம் லக்கல... Read more »

சிறைச்சாலைக்கு வெளியே தந்தைக்கு பட்டச் சான்றிதழை காட்டிய மகள்: நெகிழ வைத்த வைரல் தருணம்

தனது வாழ்க்கையின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றான பட்டமளிப்பு நாளை, சூழ்நிலைகள் பிரித்திருந்தாலும் தனது தந்தையுடன் பகிர்ந்துகொள்ள முயன்ற மகளின் உணர்ச்சிப்பூர்வமான செயல் சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ வைத்துள்ளது. பட்டமளிப்பு விழாவில் தனது கல்விப் பட்டத்தை பெற்ற இளம் பெண் ஒருவர், பின்னர்... Read more »
Ad Widget

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் திடீர் மாற்றம் : அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

கொழும்பு முதல் காலி மற்றும் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு திசையில் இருந்து மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக கற்பிட்டி... Read more »

சட்டவிரோத டின் மீன் தொழிற்சாலை முற்றுகை – 1.5 மில்லியன் பொருட்கள் பறிமுதல்!

பன்னல, எலபாதகம பகுதியில் இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (SLSI) அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக இயங்கிவந்த டின் மீன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அதிரடியாக முற்றுகையிட்டுள்ளது. இந்தச் சோதனையின் போது, சுமார் 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான டின் மீன் கையிருப்பு... Read more »

கிராம உத்தியோகத்தர்கள் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு: சேவை பாதிக்கும் அபாயம்!!

பிரயாணக் கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (10) மற்றும் செவ்வாய்க்கிழமை (11) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர். கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க கொழும்பில் இதனை அறிவித்தார். தற்போது வழங்கப்படும் 600 ரூபா... Read more »

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!

இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராக ஏ.சி. கஜநாயக்க கடமையாற்றி வந்தார். தற்பொழுது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சேனக்க பல்லேதென்ன, இனிவரும் காலங்களில் சிறைச்சாலைகள் திணைக்களம் தொடர்பான அதிகாரப்பூர்வ... Read more »

திரப்பனை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு: புதிய சுத்திகரிப்பு நிலையம் கையளிப்பு

அநுராதபுரம் மாவட்ட திரப்பனை பிரதேச செயலகப் பிரிவில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வந்த 1,300 குடும்பங்களுக்காக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன தலைமையில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று இன்று (09) மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது. திரப்பனை... Read more »

கொத்மலை தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டன: தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை!

கொத்மலை காமிணி திசாநாயக்க தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டியதை அடுத்து, இன்று (09) மாலை 7.00 மணியளவில் தேக்கத்தின் வான் கதவுகள் சிறிதளவு திறக்கப்பட்டுள்ளன. விநாடிக்கு சுமார் 20 கனமீட்டர் வேகத்தில் மேலதிக நீர் கொத்மலை ஓயாவுக்கு திறந்து விடப்படுவதாக இலங்கை மகாவலி... Read more »

கனடா வேலைவாய்ப்பு என்று கூறி எத்தியோப்பியாவுக்கு 

கனடா வேலைவாய்ப்பு என்று கூறி எத்தியோப்பியாவுக்கு அனுப்பப்பட்டு கடத்தப்பட்ட 3 இலங்கை இளைஞர்கள் மீட்பு பிரதான சந்தேக நபரும் கைது! கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி எத்தியோப்பியாவிற்கு வரவழைக்கப்பட்டு,   அங்கு கடத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கை இளைஞர்கள் கூட்டு அதிரடி நடவடிக்கை... Read more »

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை: 2,331 பேர் பாதிப்பு – 6 பேர் காணாமல் போனதாக மாவட்ட செயலாளர் தகவல்

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை: 2,331 பேர் பாதிப்பு – 6 பேர் காணாமல் போனதாக மாவட்ட செயலாளர் தகவல் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (03) மாலை 4.00 மணி வரையான நிலவரப்படி, நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர்... Read more »