திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

திருமணம் ஆகாத விரக்தியில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் கொடுமுடி – வடக்கு புதுப்பாளையம் அடுத்த... Read more »

தாய் பலமாக அடித்ததால் உயிரிழந்த மூன்று வயது குழந்தை

திருத்தணியில் தாய் அடித்ததால் காயம் அடைந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு பகுதியில் வசிப்பவர் சதீஷ் (வயது 38)லாரி டிரைவர். இவருக்கு செல்வி (32) என்ற மனைவியும், மணிகண்டன் (12),... Read more »
Ad Widget

கணவனை கைவிட்டு காதலனுடன் ஓடிய மகளை கூறு போட்ட தந்தை

இந்தியாவில் கணவனை விட்டுவிட்டு காதலனுடன் செல்ல முயன்ற மகளை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தினைச் சேர்ந்த 26 வயதுடைய சாருஜா என்னும் பெண் அப்பகுதி இளைஞரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த நிலையில் காதலுக்குச் சாருஜாவின் பெற்றோர் எதிர்ப்புத்... Read more »

இன வெறியை தூண்டுவதாக சீமான் மீது புகார்

இனவெறியை தூண்டும் வகையில் பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில்,... Read more »

வரதட்சணைக் கொடுமையால் 24 வயது பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை

மும்பை தாராவியில் 24 வயது பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர். ரோஷ்னி சரோஜ் என்ற பெண் கர்ப்பமாக இருந்ததாக மும்பை பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பிப்ரவரி 11 காலை தாராவியில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம்... Read more »

5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்

உச்சநீதிமன்றத்தில் மேலும் 5 புதிய நீதிபதிகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனை அடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆகஉயர்ந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு... Read more »

அதிமுக வேட்பாளர் தேர்வு கடிதம் இன்று தேர்தல் ஆணையத்தில் சமர்பிப்பு

அதிமுக வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஏறக்குறைய 85 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியுள்ள நிலையில்,  அவை இன்று டெல்லி தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.  அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு துருவங்களாக செயல்பட்டு வரும நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரு... Read more »

ஹெலிகாப்டர் தொழிற்சாலையை அர்ப்பணிக்கிறார்

கர்நாடகா மாநிலத்தில் நாளை பசுமை ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, எச்.ஏ.எல். நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள பசுமை ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை நாளை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் ராணுவ அமைச்சர்... Read more »

இளைஞர்களால் முடியாதது எதுவும் இல்லை பிரதமர் மோடி

இந்திய இளைஞர்களால் முடியாதது எதுவும் இல்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.   ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விளையாட்டு திருவிழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு மத்தியில் காணொலி வழியாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, பொருளாதார காரணங்களால் இளைஞர்கள் பின்தங்கி விடக்கூடாது என்பதில் மத்திய அரசு தனிக்கவனம்... Read more »

எத்தனால் கலந்த பெட்ரோல் தொடங்கி வைப்பு

பெங்களூருவில் இன்று நடைபெறும் ‘இந்தியா எரிசக்தி வார’ மாநாட்டில், 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். பெட்ரோலில் 1.4 சதவீத எத்தனால் கலக்கப்பட்டு அதன் விற்பனை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. அதன்பிறகு, 10 சதவீத... Read more »