ஹெலிகாப்டர் தொழிற்சாலையை அர்ப்பணிக்கிறார்

கர்நாடகா மாநிலத்தில் நாளை பசுமை ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, எச்.ஏ.எல். நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள பசுமை ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை நாளை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். அடுத்த 20 ஆண்டுகளில் தொழிற்சாலை மூலம் 3 டன் முதல் 15 டன் எடை கொண்ட ஆயிரம் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin