காசா நகரை இராணுவ ரீதியாகக் கைப்பற்றுவதற்கான திட்டத்திற்கு இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரின் ஒரு முக்கிய மற்றும் ஆபத்தான கட்டத்தைக் குறிக்கிறது. முன்னதாக, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “முழு காசாவையும் கட்டுப்பாட்டில் எடுக்க” இஸ்ரேல் உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். வெளியான... Read more »
நீரில் மூழ்கிய மருமக்களை காப்பாற்றி விட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த மாமா..! வேல்ஸ் நாட்டிலுள்ள தன் சகோதரியின் மகள்களைக் காப்பாற்றுவதற்காக அருவி ஒன்றிற்குள் குதித்த இலங்கைத் தமிழர் ஒருவர், பிள்ளைகளை மீட்டுக் கரை சேர்த்த நிலையில், தான் தண்ணீருக்குள் சிக்கிக்கொண்டார். மறுநாள் அவரது உயிரற்ற... Read more »
உலகின் பார்வையை சவூதி அரேபியாவின் பக்கம் திருப்பியவர் இளவரசர் முகம்மத் பின் சல்மான்..! உலக அரசியல், பொருளாதாரம் மற்றும் மனிதாபிமானப் பணிகளில் சவூதி அரேபியா தற்போது முன்னிலை வகிக்கிறது. எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருந்த அந்த நாடு, இன்று பல்துறை முன்னேற்றத்தின் மூலம் சர்வதேசத்தில்... Read more »
கனடா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும்: பிரதமர் மார்க் கார்னி அறிவிப்பு பாலஸ்தீன அரசை வரும் செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம், அண்மைய நாட்களில் இத்தகைய திட்டத்தை அறிவிக்கும் மூன்றாவது G7... Read more »
ஜப்பானையும் சற்றுமுன் சுனாமி தாக்கியது ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் முதல் சுனாமி பதிவானது. Read more »
சுனாமி காரணமாக ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் Read more »
மன்ஹட்டனில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு: NYPD அதிகாரி உட்பட நால்வர் பலி! நியூயார்க், அமெரிக்கா மன்ஹட்டனின் மிட் டவுனில் உள்ள பார்க் அவென்யூ வானளாவிய கட்டிடத்தில் திங்கட்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் நியூயார்க் பொலிஸ் திணைக்கள (NYPD) அதிகாரி ஒருவர் உட்பட... Read more »
தாய்லாந்து – கம்போடியா இடையே வெடிக்கும் போர்: எல்லைப் பிரச்னையே காரணம் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக நிலவி வந்த எல்லைப் பிரச்சனை, தற்போது தீவிரமான மோதலாக வெடித்துள்ளது. இரு நாடுகளின் படைகளும் எல்லைப் பகுதியில் ரொக்கெட்... Read more »
பிரான்ஸ் செப்டம்பரில் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் – மக்ரோன் அறிவிப்பு! செப்டம்பர் மாதம் பலஸ்தீன அரசை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ‘X’ சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதன் மூலம் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முதல் G7 நாடாக பிரான்ஸ் திகழும். இந்த உத்தியோகபூர்வ... Read more »
இத்தாலி நெடுஞ்சாலையில் விமானம் விழுந்து விபத்து: விமானி உட்பட இருவர் பலி இத்தாலியின் பிரெஷியா நகரில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சிறிய ரக விமானம் ஒன்று தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானி செர்ஜியோ ராவக்லியா (75) மற்றும் அவரது துணைவியார் ஆன் மரியா டி... Read more »

