15 வயது சிறுமியொருவருக்கு இனிப்பு பண்டத்தில் மயக்க மருந்து கொடுத்து தனது நண்பர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய உதவிபுரிந்ததாக சினிமா ஆடை வடிவமைப்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை – சாலிகிராமம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி சிறுமி, தனது நண்பர்களுடன்... Read more »
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்தியாவின் பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் “தெய்வீக இசை கச்சேரி” இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக நித்தியஸ்ரீ உள்ளிட்ட குழுவினர் பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வருகைதந்தனர்.... Read more »
முல்லைத்தீவு நகரில் மாமூலை, கணுக்கேணி கிழக்கு, கணுக்கேணி மேற்கு கிராமங்களில் இதுவரை இலவச குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொள்ளாத மக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மாமூலை, கணுக்கேணி கிழக்கு, கணுக்கேணி மேற்கு ஆகிய கிராமங்களைச்... Read more »
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் தான் சுயேட்சையாக போட்டியிடுவேன் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு அவர் தெரிவித்தார். இச்சந்திப்பில் அவர்... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்சவுடன் இணைந்து புதிய கூட்டணி அமைக்கப்போவதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பதிலளித்துள்ளார். நாட்டிற்கு தேவையான கூட்டணியை உருவாக்குவதற்கு ராஜபக்சர்கள் மட்டுமன்றி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ள ஆதரவு வழங்கியவர்களுடனும் கலந்துரையாட... Read more »
சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் பயணித்த படகொன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் சுமார் 49 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமனுக்கு அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு... Read more »
கொழும்புத் துறைமுகத்தில் நாளை (13) நடைபெறவுள்ள 11 உர கொள்கலன்களுக்கான விலைமனுக்கோரல், பாதாள உலகக் குழுவினால் கையக்கப்படுத்தப்படவுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துறைமுக அதிகாரிகள் உதவியுடன் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து, துறைமுகத்தில் உள்ள இரண்டாம்தர உர வியாபாரிகளிடம் அதிக தொகைக்கு விற்று இலாபம்... Read more »
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனைகளை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளது. உரிய முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றதன் பின்னரே இறுதி தீர்மானத்தை ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது. இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படாத போதிலும்,... Read more »
இந்தியா – உத்தரபிரதேச மாநிலமான மண்டோலாவில் அமைந்துள்ள துணை மின்நிலையத்தில் நேற்று (11) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முதல்வர் இல்லத்தை சூழவுள்ள பகுதிகள் உட்பட டெல்லியில் பல பிரதேசங்களில் மின் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அரச பொறியியலாளர்களை... Read more »
பிரான்ஸில் எரிவாயு கட்டணம் அதிகரிக்குமென அந்த நாட்டு எரிசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் எரிவாயு கட்டணம் சராசரியாக 11.7 வீதம் அதிகரிக்குமென குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, ஜூலை மாதத்தில் பெறுமதி சேர் வரி உட்பட ஒரு மெகாவோட்... Read more »

