எதிர்க்கட்சித் தலைமையில் பரந்த கூட்டணி

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் உருவாக்கப்பட உள்ள பரந்தப்பட்ட கூட்டணி தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில்... Read more »

தங்கம் கடத்திய இந்திய பெண் அபராதத்தை உடனடியாக செலுத்தியுள்ளார்

12 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்து வந்த இந்திய பெண்ணுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு விதிக்கப்பட்ட 11 கோடியே 80 லட்சம் ரூபா அபராதத்தையும் உடனடியாக செலுத்தியதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சிரேஷ்ட சுங்க பிரதிப்பணிப்பாளர் சீவலி... Read more »
Ad Widget

இலங்கையில் இருந்து மியன்மாருக்கு மனித கடத்தல்: மூன்று பேர் கைது

மியன்மாருக்கு இலங்கையர்களை கடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் வத்தளை மற்றும் திருகோணமலை பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையர்களின் மனித கடத்தலுக்கு தலைமை தாங்கிய பிரதான சந்தேக நபராக சீன பிரஜை ஒருவரே இருந்துள்ளதாகவும் இவர்... Read more »

கடலுக்கு அடியிலான இணைப்பு மூலம் இலங்கைக்கு மின்சாரம்

இலங்கை – இந்தியா இடையே மின் இணைப்பை மேற்கொள்ள நீருக்கு அடியில் மின் இணைப்பு கேபிளை இணைப்பதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக குறித்த திட்டத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்... Read more »

இலங்கையின் உள்விவகாரங்களில் ரஷ்யா தலையிடாது

ரஷ்யா ஒருபோதும் இலங்கையின் உள்விவகாரங்களை விமர்சிக்காது என்பதுடன் அதில் தலையிடாது எனவும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan தெரிவித்துள்ளார். இறையாண்மை உள்ள நாடாக இலங்கை தனது சுயாதீனமான வெளிநாட்டுக்கொள்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க கூடியதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் உள்ள... Read more »

நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த வங்கதேசம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வெற்றிப் பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேசம் அணி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று... Read more »

பாராளுமன்றத்திற்குள் சாதி வருத்தமளிக்கிறது: ப.சிதம்பரம்

பாராளுமன்றத்திற்குள் சாதி நுழைவது வருத்தமளிக்கிறது என மூத்த காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், எதிர் கட்சியினரால் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக நான் அவமதிக்கப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து ப.சிதம்பரம் இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளார்.... Read more »

பத்து புதிய சட்டத்தரணிகளை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பத்து புதிய சட்டத்தரணிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார். அவர்கள் விரைவில் உயர் நீதிமன்றத்தின் சம்பிரதாய அமர்வைத் தொடர்ந்து பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பதவிப்பிரமாணத்தின் பின் அவர்கள் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள். இவ்வாறு... Read more »

பண்டிகைக் காலத்தில் தடையற்ற எரிபொருள் விநியோகம்

பண்டிகைக் காலத்தில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடைபெறும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது. சங்கத்தின் கூற்றுப்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணம் விதிக்கப்படுவதிலிருந்து நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒருமித்த கருத்தினால் இந்த உத்தரவாதம்... Read more »

பாதிக்கும் மேற்பட்ட MPகள் வெளிநாடுகளில் கிறிஸ்மஸ், புத்தாண்டை கொண்டாடவுள்ளனர்

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களில் பலர் வருட இறுதியில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக பல அரச நிறுவனங்களில் நடத்தப்படும் வைபவங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வைபவங்கள் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடத்தப்பட உள்ளன. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்... Read more »