மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்தித்தார்..!

மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்தித்தார்..! அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை நேற்று (03.10.2025) பிற்பகல் சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் ஆசி பெற்றார். முதலில், மல்வத்து மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகா... Read more »

தலைமன்னாரில் கஞ்சி பானி இம்ரானின் துப்பாக்கி ரவைகள் மீட்பு..?

தலைமன்னாரில் கஞ்சி பானி இம்ரானின் துப்பாக்கி ரவைகள் மீட்பு..? தலைமன்னார் பகுதியில் பொலிஸாரின் ரீ சேர்ட் ஒன்றுடன் KPI என பெயர் எழுதப்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன தலைமன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் பொலிஸ் ரீ சேர்ட் ஒன்றுடன் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள்... Read more »
Ad Widget

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்..!

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து இன்று பலமுறை பழுதடைந்து வீதியில் நின்றது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது இன்று அதிகாலை கேவிலில் இருந்து பருத்தித்துறை... Read more »

பாலூட்டும் போத்தல்களுக்கு ஏப்ரல் 1, 2026 முதல் SLS தரச் சான்றிதழ் கட்டாயம்

மீண்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்களுக்கு ஏப்ரல் 1, 2026 முதல் SLS தரச் சான்றிதழ் கட்டாயம் ​நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, மீண்டும் பயன்படுத்தப்படும் அனைத்து பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பாலிமர் அடிப்படையிலான குழந்தைகளுக்குப் பாலூட்டும்... Read more »

அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் அனைவருக்கும் இருக்கைப் பட்டி கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் அனைவருக்கும் இருக்கைப் பட்டி கட்டாயம் ​போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் அனைத்துப் பயணிகளும் இருக்கைப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.   ​வர்த்தமானி அறிவிப்பின்படி, ஒரு... Read more »

கொழும்புப் பங்குச் சந்தையின் ASPI குறியீடு வரலாற்றில் முதன்முறையாக 22,000 புள்ளிகளைத் தாண்டியது

கொழும்புப் பங்குச் சந்தையின் ASPI குறியீடு வரலாற்றில் முதன்முறையாக 22,000 புள்ளிகளைத் தாண்டியது ​கொழும்புப் பங்குச் சந்தையின் (CSE) அனைத்துப் பங்கு விலைச்சுட்டியான (ASPI) இன்று வரலாற்றில் முதல் முறையாக 22,000 புள்ளிகள் என்ற இலக்கைத் தாண்டியுள்ளது. ​அதன்படி, இன்று நண்பகல் 12:00 மணி... Read more »

மன்னார் மாவட்ட விளையாட்டு வளாக நீச்சல் தடாகம் திறப்பு

மன்னார் மாவட்ட விளையாட்டு வளாக நீச்சல் தடாகம் திறப்பு: ஒரு வருடத்திற்குள் ஏனைய வசதிகளும் பூர்த்தி செய்யப்படும் – அமைச்சர் உறுதி ​இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகேயின் தலைமையில், மன்னார் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய... Read more »

வசீம் தாஜுதீன் மரணம் தொடர்பில் நாமல் வெளியிட்ட கருத்து..!

வசீம் தாஜுதீன் மரணம் தொடர்பில் நாமல் வெளியிட்ட கருத்து..! வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான புதிய விசாரணைகள் குறித்து, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதற்றமடையத் தேவையில்லை என்று பிரதியமைச்சர் மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு குற்றம், மோசடி... Read more »

அரசாங்கத்தினுள் ஓரினச் சேர்க்கையாளர்கள்: அம்பலப்படுத்திய அர்ச்சுனாMP..!

அரசாங்கத்தினுள் ஓரினச் சேர்க்கையாளர்கள்: அம்பலப்படுத்திய அர்ச்சுனாMP..! அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்( Ramanathan Archchuna ) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,... Read more »

விஜேராம இல்லத்தை ஒப்படைக்க முடியாது..! மஹிந்த தரப்பு வெளியிட்ட அதிரடி.

விஜேராம இல்லத்தை ஒப்படைக்க முடியாது..! மஹிந்த தரப்பு வெளியிட்ட அதிரடி. விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் உபகரணங்கள் உள்ள நிலையில் அவற்றை மதிப்பீடு செய்து அடையாளப்படுத்தாமல் வீட்டை ஒப்படைக்க முடியாது. மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ளாமல் வீட்டை ஒப்படைத்தால் ‘மஹிந்த ராஜபக்ஷ... Read more »