2023 நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரராக டிராவிஸ் ஹெட்

2023 நவம்பர் மாதத்துக்கான சிறந்த ஐசிசி ஆடவர் வீரருக்கான விருதினை அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியின் போது, சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியமைக்காகவே அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. சக வீரரான கிளென் மேக்ஸ்வெல்... Read more »

இந்தியா பாதுகாக்கப்பட்டால் இலங்கையும் பாதுகாக்கப்படும்

இந்தியாவை பாதுகாத்தால் இலங்கையின் பாதுகாப்பு பாதுகாக்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். அந்த வகையில், “இந்தியா பாதுகாக்கப்படும்போது இலங்கையும், இலங்கை பாதுகாக்கப்படும்போது இந்தியாவும் பாதுகாக்கப்படும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர்... Read more »
Ad Widget

பெரமுனவின் உயர் பதவிகளில் மாற்றம் இல்லை

சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாட்டில் கட்சியின் முக்கிய நிர்வாக பதவிகளில் மாற்றம் எதுவும் ஏற்படாது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கட்சியின் நிர்வாகப் பணிகள்... Read more »

கதிர்காமம் கந்தன் பிரதான பூசகர் தலைமறைவு

கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் பிரதான பூசகர் மற்றும் களஞ்சியத்திற்கு பொறுப்பாக இருந்த பூசகரும் காணாமல் போயுள்ளனர். பாதாள உலக தலைவரான அங்கொட லொக்காவின் மனைவி தனது பிள்ளை நேர்த்திகடனுக்காக கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு காணிக்கையாக செலுத்திய 38... Read more »

கொழும்பு தமிழர்களை இலக்கு வைத்து பொலிஸ் பதிவு

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களை இலக்குவைத்து மீண்டும் பொலிஸ் பதிவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (11) உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். இதன்படி, கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்டி, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி,... Read more »

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து மாவா போதைப்பொருள் விற்பனை

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்பட்டு வந்த மாவா போதைப்பொருளுடன் யாழில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேகநபர் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றிற்கு அருகில் விற்பனையில்... Read more »

வடக்கு கிழக்கில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அரசாங்கம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு மாகாண பெண்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று இடம்பெற்றதுடன், போராட்டக்காரர்களால் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. “நாட்டில்... Read more »

மீள முடியாமல் தவிக்கும் விஜய் ஆண்டனி மனைவி

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இரண்டு மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மகள் பிரிவில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாமல் விஜய் ஆண்டனியின் மனைவியும், மீராவின் தாயுமான பாத்திமா தவித்து வருகிறார். அவர்... Read more »

பிணைக்கைதிகள் விடுவிக்க போவதில்லை

இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை செய்யப்படும்வரை பிணைக்கைதிகளை உயிரோடு விடுவிக்கும் சாத்தியம் இல்லை என்று ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் படையினர் மூர்க்கத்தனமாக நடத்தி வரும் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் இரு படையினரும் நேருக்கு நேர்... Read more »

கல்முனை அருகே நிலநடுக்கம்

அம்பாறை மாவட்டம் கல்முனைக்கு அருகில் இன்று அதிகாலை 5.1 மெக்னிடியுட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 3:41 மணியளவில் கல்முனையில் இருந்து 51 கிலோ மீற்றர் தொலைவில், கடலுக்கு அடியில் 366.2 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம்... Read more »