மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன், கிழக்கு மாகாண சபையில் பல்வேறு நிர்வாக பதவிகளை வகித்துள்ளார். Read more »

‘மொட்டு’ வின் மாநாடு அதிருப்தியில் கட்சியின் தொண்டர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பில் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாக உள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அக்கட்சி மக்களை கொழும்புக்கு அழைத்து வருகிறது. இந்நிலையில், இந்த... Read more »
Ad Widget

பொது வேட்பாளராக போட்டியிடுமாறு அழைத்தால் ஆராய்வேன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு யாராவது தன்னை அழைத்தால், அது குறித்து ஆராய்ந்து பார்க்க போவதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தென் இலங்கையின் பிரதான சங்க நாயக்கர், கலாநிதி ஓமல்பே சோபித தேரரை எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ... Read more »

இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகள் திறப்பு

வடக்கின் பெரிய நீர்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதேவேளை நன்னீர் மீன்பிடி படகுகள் சில மாயமாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதிக நீர் வருகை காரணமாக இன்று அதிகாலை வான் கதவுகள் படிப்படியாக திறக்கப்படும் என நீர்பாசன திணைக்களம் அறிவித்திருந்தது.... Read more »

காஸா மீதான போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது

பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஹமாஸூம் போா் நிறுத்தம் செய்துக்கொள்ள வேண்டும் என சா்வதேச ரீதியில் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில்,அங்கு நடைபெற்று வரும் போரை எந்த சக்தியாலும தடுத்து நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின்... Read more »

விசேட வைத்தியர்களின் ஓய்வு வயது 63 ஆக அதிகரிப்பு

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக அதிகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை, 176 சிறப்பு வைத்தியர்கள் தங்களது ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதற்கான அமைச்சரவை முடிவை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவில்... Read more »

மட்டு வாவியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

மட்டக்களப்பு வாவியில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் நேற்றிரவு 7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. வாவியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் இந்த சடலம் சிக்கியுள்ளதுடன் மீனவர் வழங்கிய தகவலுக்கு அமைய... Read more »

சிவாஜி கணேசன் வீட்டு மருமகனான மார்க் ஆண்டனி இயக்குநர்!

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்று கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றுள்ளது. திரிஷா இல்லேன்னா நயன்தாரா, மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களை இயக்கியவர் மார்க் ஆண்டனி. இவர் அடுத்ததாக நடிகர் அஜித்குமாரை வைத்து படம் இயக்கவுள்ளார். ஆதிக்கும், சிவாஜி கணேசனின் பேத்தியும்,... Read more »

யாழ். ஜனாதிபதி மாளிகையை கையகப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்றைய தினம் (15) கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீடு செய்யப்படவுள்ளதாக ஏற்னகவே நில அளவைத் திணைக்களத்தின் நில அளவையாளரால் முன் கூட்டிய... Read more »

‘இமயமலைப் பிரகடனம்’ என்பது ஒரு மோசடி

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் சில பௌத்த தேரர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றை அடுத்து ‘இமயமலைப் பிரகடனம்’ என பெயரிடப்பட்ட ஒரு பிரகடனம் தமிழர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. இலங்கையில் ஒரு பல்லினத்தன்மையை ஏற்படுத்தி அதன் மூலம் அனைத்துச்... Read more »