மூடப்படும் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்குப் பின்னர் மூடப்படும் என பெற்றோலிய பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 238 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்... Read more »

100ஐ தாண்டியது டெங்கு உயிரிழப்பு

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2023 நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சிரேஸ்ட்ட வைத்திய அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்தார். இன்றைய தினம் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்... Read more »
Ad Widget

அரசாங்கம் முச்சக்கரவண்டி மாபியாவுக்கு முடிவுகட்ட தீர்மானம்

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு மீட்டர் முறையை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மீட்டர் முறையை பின்பற்றாத முச்சக்கர வண்டி சாரதிகள் நியாயமற்ற கட்டணங்களை அறவிடுவதாக பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள அதிகளவான முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் தீவிரவாக பரிசீலனை... Read more »

பாதிப்புக்குள்ளான மக்களுக்கு புதிய வீட்டுத்திட்டத்துடன் காணி

வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு புதிய வீட்டுத் திட்டத்துடன் கூடிய காணிகளை வழங்குவது தொடர்பில் ஆராயவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்கள் முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப பாடசாலை மற்றும் கண்டாவளை மாகாவித்தியாலயம் ஆகியவற்றில் தற்காலிகமாக... Read more »

பௌத்த யாத்திரைகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும், தனது சேவைக் காலம் முடிந்து நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கையில் தான் பணியாற்றிய காலத்தில் தமக்கு வழங்கிய சிறந்த ஒத்துழைப்புக்காக பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர்... Read more »

மியன்மார் – இலங்கை உறவில் வலுவான மாற்றங்கள் ஏற்படும்

இலங்கை – மியன்மார் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கலப்பத்தி தெரிவு செய்யப்பட்டார். இலங்கை – மியான்மர் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக ரணில்

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்குவார் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பிரல் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை முன்நிறுத்துவது அனைத்து அரசியல் கட்சிகளினதும்... Read more »

ஜனாதிபதித் தேர்தலா? பாராளுமன்றத் தேர்தலா?

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலை அறிவிப்பாரா என்ற ஊகங்கள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன. பொதுத்தேர்தல் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்படும் என சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவிவருகின்றன.... Read more »

வடக்கில் 29 பாடசாலைகளுக்கு பூட்டு

வடக்கில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுரையில் 5 ஆயிரத்து 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 200 குடும்பங்ளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில்... Read more »

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ரஜினிகாந்திற்கு அழைப்பு

இந்தியாவின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஜனவரி 22 அன்று, அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ராமாலய சிலை நிறுவும் நிகழ்ச்சிக்கு புத்த மத தலைவர் தலாய் லாமா முதல் பிரபல தொழிலதிபர்... Read more »