பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இம்ரான் கான் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு கடைசியாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது... Read more »
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி ரஷ்யாவின் யமல்-நெனெட்ஸ் பகுதியில் உள்ள ஆர்க்டிக் சிறைக் காலனியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அலெக்ஸி நவல்னியின் சட்டத்தரணியால் அவரை பார்க்க முடிந்தது எனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அலெக்ஸி... Read more »
மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு (4) வலம்புரி சங்குகளுடன் நபர் ஒருவர் நேற்று (24) இரவு மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சாந்திபுரம் கிராமத்தைச்... Read more »
ஹபரணை புகையிரத நிலையத்திற்கு இன்று (25) காலை காட்டு யானை ஒன்று வந்துள்ளதால் குறித்த புகையிரத நிலைய பயணிகள் பதற்றமடைந்துள்ளனர்.. குறித்த காட்டு யானை காலை 09.30 மணியளவில் ஹபரணை புகையிரத நிலையத்திற்கு வந்துள்ளதுடன், புகையிரதங்களுக்கோ அல்லது பயணிகளுக்கோ தீங்கு விளைவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. Read more »
14 வயதான சிறுமியுடன் காதல்வயப்பட்ட 16 வயதான பிக்கு, அச்சிறுமியை மீரிகம பிரதேசத்தில் உள்ள விஹாரைக்கு அழைத்துச் சென்று, அங்கு நான்கு நாட்கள் தடுத்துவைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிக்குவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் அவரை, ஜனவரி 4ஆம் திகதி... Read more »
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற நள்ளிரவு விருந்துபசாரத்தில் பிரபலங்கள் அனைவரும் நிர்வாணமாக கலந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு ரஷ்யத் – மொஸ்கோவில் உள்ள பிரபல இரவு விடுதியான முட்டாபோரில் நடைபெற்றுள்ளது. உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவில் ஜனாதிபதியாக இருப்பவர்... Read more »
நீண்ட காலத் திருமண தடைகளை தகர்த்தெறியும் ‘ஹனுமன் வழிபாட்டு’ பரிகார முறை.. திருமணம் நீண்ட காலம் தடைபட்டு கொண்டே வருகிறது என்று சங்கடப்படும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த பதிவு பொருந்தும். ஒவ்வொரு மாதம் வரும் பஞ்சமி திதி அல்லது ஏகாதசி திதி (... Read more »
யாழில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 09 மாத குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. அதேவேளை கடந்த... Read more »
கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் குடியேற முற்பட்ட 14 இலங்கை பிரஜைகள் நாட்டுக்கு மீள அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸின் Réunion தீவில் இருந்து இவ்வாறு மீள அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களே... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபையில் தீர்மானிக்கப்பட்டால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிட தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிங்கிரிய பிரதேச பிரதிநிதிகளுக்கான நியமனம், கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கிவைக்கப்பட்டது.... Read more »

