இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய..! பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இன்று (16) அதிகாலை சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 191 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க... Read more »
கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊராட்சி முற்ற நிகழ்வு..! கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 15.10.2025 புதன்கிழமை பிற்பகல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் மாகாண மட்ட ஊராட்சி முற்ற நிகழ்வு இடம்பெற்றிருந்தது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் தலைமையில் இடம்பெற்ற... Read more »
9 ஏ சித்தி பெற்ற மாணவிக்கு தனது பிறந்த நாளில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கிய தொழிலதிபர்..!
9 ஏ சித்தி பெற்ற மாணவிக்கு தனது பிறந்த நாளில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கிய தொழிலதிபர்..! 9 ஏ சித்தி பெற்று 94 வருடங்களின் பின்னர் சாதனை நிலை நாட்டிய முகம்மட் நிஸ்பர் பாத்திமா அனபா என்ற மாணவிக்கு பிரபல... Read more »
இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் பொலிஸில் சரண்..! தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் , அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில்... Read more »
சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் வீழ்ந்த பெண் மரணம்..! சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து உயிரிழந்த துயரச் சம்பவம் 16.10.2025 வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதம் சாவகச்சேரி-சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண்... Read more »
சங்குப்பிட்டி பெண் கொலையில் சிக்கிய இருவரில் ஒருவர் பெண்ணாம்..! யாழ்ப்பாணம், சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகாமையில் பெண்ணொருவரின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 2 பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார்... Read more »
தமிழர் பகுதியில் தமிழ் கொலை..! கோரளைப்பற்று வடக்கு வாகரையில் குறித்த எழுத்து தவறு நடைபெற்றிருக்கின்றது. Read more »
இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வு..! தேசிய ரீதியில் யாழ்ப்பாண மாவட்டம் முதலிடம் சமூக பாதுகாப்பிற்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் இன்றைய தினம் (16.10.2025) வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு திருகோணமலை தனியார்... Read more »
மூதூர் கிளிவெட்டியில் யானை அட்டகாசம்; வாழ்வாதாரத்தை இழந்த குடும்பம்..! மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிளிவெட்டி கிராமத்திற்குள் வியாழக்கிழமை (16.10.2025) அதிகாலை உட்புகுந்த காட்டு யானை சிறிய கடையுடன்கூடிய கொட்டில் ஒன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அருகில் இருந்த தென்னை, வாழை... Read more »
கொடூர வாள் வெட்டு..! காவல்துறையிடம் அறிக்கை கோரியுள்ள ரஜீவன் எம்பி போதைப்பொருள் கடத்தும் குழு என்று சந்தேகிக்கப்படும் குழுவினரால், அண்மையில் பருத்தித்துறையில் அரங்கேற்றப்பட்ட தந்தையும் மகனும் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக பருத்தித்துறை காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை ஒன்றைக்... Read more »

