பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்..! யாழ்ப்பாணம்- பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள தனியார் காணிகளை அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்கும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், அது தொடர்பான சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், பாதுகாப்பு பிரதானிகளின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல் ஒன்று... Read more »
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி நால்வர் கைது..! வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், நேற்று (28) ஒரே நாளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட நால்வரை விசாரணை அதிகாரிகள்... Read more »
விவசாயிகளைப் பாதுகாப்பதாகக் கூறிய அரசு, இப்போது கோட்டாவின் வழியில்..! நமது நாட்டில் பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களை தற்போதைய அரசாங்கத்திற்கு தொடர்ந்து முன்வைத்த போதிலும், இன்று எந்த நடைமுறை ரீதியிலான ஏற்பாடுகளும் இல்லாமல், பெரிய வெங்காயத்தை கொள்வனவு... Read more »
யோஷிதவிற்கு எதிரான வழக்கை மீண்டும் அழைக்க திகதியிடப்பட்டது..! பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு... Read more »
முழங்காவில் மகாவித்தியாலய மாணவர்களுக்கு போசாக்கு தொடர்பான கருத்தமர்வு..! சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகமும்-சென்னை லெஜென்ஸ் ரோட்டரிக் கழகமும் இணைந்து இன்றைய தினம்( 29.10.2025) புதன்கிழமை கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கருத்தமர்வு ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது மாணவர்களுக்கு போஷாக்கு ,மன வலிமை... Read more »
கோப்பி பிரியர்களே அவதானம் ! இந்த 7 வகை மருந்துகளுடன் கோப்பி யை ஒருபோதும் குடிக்காதீர்கள் – காரணம் இதுதான்! காலை எழுந்தவுடன் ஒரு குவளை சூடான கோப்பி … பலருக்கு இதுதான் அன்றைய நாளின் தொடக்கமே. தலைவலி, சோர்வு போன்ற சமயங்களில் கோப்பி... Read more »
2026 இல் இலங்கையின் பொருளாதாரம் IMF இன் கணிப்பு..! எதிர்வரும் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.1% வரை வளர்ச்சியடைய முடியுமென சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவிக்கின்றது. ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின்... Read more »
இன்று விசாரணைக்கு வரும் ரணிலுக்கு எதிரான வழக்கு..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு... Read more »
நாரஹேன்பிட பகுதியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து..! நாரஹேன்பிட, டபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த குடியிருப்புத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு... Read more »
கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்திய இருவர் உயிரிழப்பு..! புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ளனர். குறித்த இடத்தில் நால்வர் இருந்துள்ளதுடன், கடலில் இருந்து மிதந்து வந்த போத்தலொன்றில் இருந்த... Read more »

