லலித் – குகன் கடத்தல் வழக்கு: கோட்டாபயவின் விளக்கங்களுக்குப் பதிலளிக்க மார்ச் 06 வரை அவகாசம்! Habeas Corpus – ஆட்கொணர்வு மனு ஒன்றின் மீதான நீதிவான் நீதிமன்ற விசாரணை இன்று (06.02.2026) எடுத்துக்கொள்ளப்பட்டது. 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித்... Read more »
எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி! நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், முன்னாள் எம்.பி.க்களின் நீண்டகால ஓய்வூதியச் சலுகை முடிவுக்கு வரவுள்ளது.... Read more »
நாடாளுமன்றில் தனியாகக் கைதட்டிய சாமர சம்பத்: ஜனாதிபதியின் ஹெலிகொப்டர் பயணம் குறித்துக் கிண்டல்! நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் நேற்று சபையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் உள்ளூர் பயணங்கள் குறித்துத் தனது பாணியில் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்ததுடன், சபையில்... Read more »
டிக்டொக் (TikTok) செயலியில் செய்யவேண்டிய அதிரடி மாற்றங்கள்? ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை! டிக்டொக் (TikTok) செயலியின் வடிவமைப்பு பயனர்களை அடிமையாக்கும் வகையில் உள்ளதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) டிஜிட்டல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் டிக்டொக் (TikTok) செயலியின் வடிவமைப்பில்... Read more »
யாழ்ப்பாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பு : புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்! யாழ்ப்பாணத்தில் திறந்த வெளியிடங்களில் எரியூட்டல் இடம்பெற்றால் 0112587124 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் உடனடியாக சுற்றாடல் காவல்துறையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சுற்றாடல் குழு கூட்டத்தில்... Read more »
அதிர்ச்சித் தகவல்: லிபியாவின் முடக்கப்பட்ட சொத்துக்களைக் குறிவைத்தாரா ஜெப்ரி எப்ஸ்டீன்? – (Names Referenced in the Epstein Files – The evidence has not been proven.) மறைந்த கோடீஸ்வரரும், பாலியல் குற்றவாளியுமான ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான புதிய... Read more »
யாழ்ப்பாணம் சுதுமலை: புகையிலை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்! யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவில் பிரதேசம், பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட ஒரு முன்மாதிரி வலயமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியம் மற்றும் ஆலயத்தின் புனிதத்தைப் பேணும் வகையில், சுதுமலை அம்மன்... Read more »
சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதும் பயணம்: சாதனை படைத்த மக்கின் முகமது அலி! வவுனியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் மக்கின் முகமது அலி, சக்கர நாற்காலியில் 1500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடந்து மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் இன்று மன்னாரில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.... Read more »
“இறக்குமதியைத் தவிர்த்து உற்பத்தியை பெருக்குவோம்”: மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் அறைகூவல் மன்னார் மாவட்டத்தில் ‘டிட்வா’ (Ditwa) சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வில், நாட்டின் பொருளாதார நிலை மற்றும் விவசாய மேம்பாடு குறித்து மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்... Read more »
புதிய EU எல்லை விதிகள் : பிரித்தானியப் பயணிகளுக்கு ஏன் தாமதம்? பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைத் (Brexit) தொடர்ந்து, பிரித்தானியப் பிரஜைகள் இப்போது “மூன்றாம் நாட்டுப் பிரஜைகளாக” (Third-country nationals) கருதப்படுகிறார்கள். இதனால், கடவுச்சீட்டில் முத்திரை குத்தும் பழைய முறைக்கு பதிலாக, டிஜிட்டல்... Read more »

