ஈரானுடன் 3 முறை பேச்சுவார்த்தை நடத்திய ஜெய்சங்கர்..! எரிசக்தி பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை..! மத்திய கிழக்கு அமைதியின்மை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அவரது ஈரானிய பிரதிநிதியும் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், இந்தியா செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள்... Read more »
தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தில் 200 எம்பிக்கள் கையெழுத்து! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தில் 200 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தை நாளை (மார்ச் 13) மக்களவை அல்லது... Read more »
தாய்கிழவி படத்தால் தமிழ் சினிமாத்துறையே குழம்பிப் போய் இருக்கிறது. என் வாழ்க்கையில் 2 ஆண்கள் மிக முக்கியமானவர்கள் – நடிகை ராதிகா சரத்குமார் ஓபன்டாக் அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான படம் தாய்கிழவி. இந்த படம் 50... Read more »
வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 27 வயது தமிழ் நடிகர்! இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரே! உருக்கம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களிடம் நல்ல பெயர் பெற்றிருந்த இளம் நடிகர் ஹரி முரளி (Hari Murali) மரணம் திரைப்பட உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வயது வெறும்... Read more »
தேர்வில் காபி அடிக்க செம பிளான் போட்ட மாணவர்கள்.! ஜெராக்ஸ் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு! பள்ளி பொதுத் தேர்வுகளின் போது மாணவர்கள் முறையற்ற வழிகளில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும்... Read more »
மோடி மட்டும் எப்படி இவ்வளவு பவர்ஃபுல்லா இருக்காரு.. இந்தியாவின் 2 கப்பல்களுக்கு வழிவிட்ட ஈரான்.. உலகமே ஹார்மோஸ் நீரிணையை பார்த்து நடுங்கும்போது, இந்திய கப்பல்கள் மட்டும் ‘கெத்தா’ உள்ளே போகுதுன்னா. அதுதான் மோடியின் ராஜதந்திரம்! மத்த நாட்டுக்கு அது ‘நோ என்ட்ரி’ ஜோன். ஆனா... Read more »
திடீரென பரவிய வதந்தி.. 20 லிட்டர் தண்ணீர் கேனில் பெட்ரோல் வாங்கிய நபர்.. விதிகளை மீறி விற்பனை! பெட்ரோல் – டீசல் கிடைக்குமா என்ற வதந்தி பரவி வரும் சூழலில், தமிழ்நாட்டில் ஒருவர் 20 லிட்டர் தண்ணீர் கேனில் பெட்ரோல் வாங்கி செல்லும் வீடியோ... Read more »
சும்மா பயமுறுத்துறோம்ன்னு நினைச்சியா? ஈரான் அருகே வந்த அமெரிக்க கப்பல் மீது தற்கொலைப்படை தாக்குதல்.. பற்றி எரியும் கச்சா எண்ணெய் கப்பல்.. கப்பலில் இருந்த இந்திய ஊழியர் பலி.. எங்களை மீறி எந்த நாட்டு கப்பல் வந்தாலும் சாம்பல் தான்.. பேச்சுவார்த்தைக்கு வர தயார்,... Read more »
14 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பியது நாசாவின் செயற்கைக்கோள்! பூமிக்குள் நுழைந்த பிறகும் சில பாகங்கள் உயிர்வாழும்.. Nasa -ஏவப்பட்ட ஒரு செயற்கைக்கோள் விரைவில் பூமிக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மார்ச் 11 சுற்று பாதையை விட்டு வெளியேறியது. வான் ஆலன் ப்ரோப்... Read more »
எம்ஜிஆர் குறித்த தெலுங்கு நடிகரின் சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்க நாசர் வலியுறுத்தல்! எம்ஜிஆர் குறித்து தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் பேசியதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என நடிகர் சங்க தலைவர் நாசர் வலியுறுத்தியுள்ளார். தெலுங்கு திரையுலகின் குணச்சித்திர நடிகரான ராஜேந்திர... Read more »

