சமுர்த்தி சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு..!

சமுர்த்தி சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு..! மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வானது இன்றைய தினம் (2025.11.11) மு.ப 9.30 மணியளவில் பிரதேச... Read more »

யாழ்ப்பாணம் கடற்பரப்பில் அத்துமீறிய 14 இந்திய மீனவர்கள் கைது: படகு பறிமுதல்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 14 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினரும், கடலோர காவல்படையினரும் நேற்று இரவு யாழ்ப்பாணம் அனலைதீவு அருகே வைத்து கைது செய்தனர். மேலும், அவர்களது ஒரு படகையும் பறிமுதல் செய்தனர். ​வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினர், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி... Read more »
Ad Widget

கொழும்புப் பங்குச் சந்தை புதிய வரலாற்றுச் சாதனை: ASPI குறியீடு 23,500 புள்ளிகளைக் கடந்தது

கொழும்புப் பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச்சுட்டி (ASPI), வரலாற்றில் முதல்முறையாக இன்று 23,500 புள்ளிகள் எல்லையைத் தாண்டி புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது. ​காலை 9:40 மணியளவில், ASPI குறியீடு 23,563 புள்ளிகளைப் பதிவு செய்தது. ​வர்த்தக நேர முடிவில், ASPI 23,502.59 புள்ளிகளாக... Read more »

வடக்கு மாகாணத்தில் நாளை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்! – அரச தாதியர் சங்கம் அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகைப் பதிவேடு தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் நாளை (நவம்பர் 12) காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப்... Read more »

கொட்டாஞ்சேனை தூப்பாக்கிச் சூடு – மேலும் மூவர் கைது..!

கொட்டாஞ்சேனை – 16 ஆம் ஒழுங்கை பகுதியில் கடந்த 17ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட மேலும் 3 பேர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் வெல்லம்பிட்டி... Read more »

பாகிஸ்தான் வீரர் நஷீம் ஷாவின் வீட்டிற்கு துப்பாக்கிச் சூடு..!

பாக்கிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் நஷீம் ஷாவின் லோவர் டிர் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சந்தேகநபர்கள் நஷீம் ஷாவின் வீட்டின் வாயில் கதவை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தி... Read more »

மாலைத்தீவில் தடுக்கப்பட்ட இலங்கை படகு தொடர்பில் வௌியான தகவல்..!

மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் அந்தநாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்தமையை மாலைத்தீவு பொலிஸார் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதமாக மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்த மீனவப் படகை, கடந்த 7ஆம் திகதி அந்நாட்டின் தேசிய பாதுகாப்புப் படையின் கடலோரக் காவல்படை அதிகாரிகள்... Read more »

மேல் மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரிப்பு..!

கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அண்மைய நாட்களில் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் திருடிச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு அதிகளவான முறைப்பாடுகள்... Read more »

இலங்கை கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறை..!

அத்துமீறி நாட்டின் கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9 ஆம் திகதிகளில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு... Read more »

யாழில்.ஹெரோயினுடன் 06 பேர் கைது..!

தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து... Read more »