அமெரிக்காவில் கிரெடிட் கார்டு வட்டி விகிதத்திற்கு அதிரடி கட்டுப்பாடு! அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று (ஜனவரி 10) ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் இனி கிரெடிட் கார்ட் வட்டி விகிதம் (Credit Card... Read more »
லண்டன் ஹரோ மற்றும் வீல்ட்ஸ்டோன் பகுதிகளில் பாரிய காவல்துறை சுற்றிவளைப்பு நடவடிக்கை லண்டனின் ஹரோ (Harrow) மற்றும் வீல்ட்ஸ்டோன் (Wealdstone) ஆகிய தமிழா்கள் வாழும் பகுதிகளில் அண்மைய நாட்களில் பாரிய காவல்துறை சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக ஹரோ மற்றும் வீல்ட்ஸ்டோன் பகுதிகளில்... Read more »
‘பராசக்தி’ திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவை வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன்.. Read more »
நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் லொறி மோதி விபத்து – ஒருவர் படுகாயம்.!! நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் வேண்டிகோனர் சந்தி (11) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்களுடன் லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது இதில் மோட்டார்... Read more »
இறக்காமம் பிரதான வீதி மக்கள் வங்கிக்கு அருகில் விபத்து.!! இறக்காமம் அம்பாறை பிரதான வீதியில் இன்று11 காலை முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக... Read more »
முல்லைத்தீவிலிருந்து 20 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்..! தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது இன்று (10) காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது இன்று... Read more »
வாடகை அறையில் தங்கியிருந்த நபர் வெட்டிக் கொலை..! பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில், வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (09) இரவு இடம்பெற்ற இத்தாக்குதலில் படுகாயமடைந்த நபர்,... Read more »
யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது..! இன்றையதினம் (10) யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் 3,000 போதை மாத்திரைகளுடன் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனத்... Read more »
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ஐவர் கைது..! போலி ஆவணங்களைத் தயாரித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலெஸ்கமுவ, மஹரகம, நிட்டம்புவ மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில்... Read more »
எமது நாட்டை ஆபரணத் துறையின் கேந்திர மையமாக மாற்ற வேண்டும்..! இன்று, Gem Sri Lanka கண்காட்சியில் பங்கேற்று இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணத் துறையில் ஒரு நாடாக நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்நாட்டில் காணப்படும் இரத்தினக்கல் மற்றும்... Read more »

