யாழ். பொது நூலகத்தின் தந்தை: கே.எம். செல்லப்பா (1896-1958)

யாழ். பொது நூலகத்தின் தந்தை: கே.எம். செல்லப்பா (1896-1958) யாழ்ப்பாணத்தின் அறிவுப் பொக்கிஷமாகவும், ஆசியாவின் பெருமையாகவும் விளங்கும் யாழ். பொது நூலகத்தின் பிதாமகர் கே.எம். செல்லப்பா (கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பா) அவர்களின் 130 ஆவது ஜனன தின நிகழ்வு நேற்று (பெப்ரவரி 24, 2026)... Read more »

உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை வழங்க பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் திட்டம்? ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டு!

உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை வழங்க பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் திட்டம்? ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டு! உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டில் நுழைந்துள்ள நிலையில், சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யாவின் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பு (SVR) ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.... Read more »
Ad Widget

ஜனநாயகத்தைப் பாதுகாக்க போகிறார்களாம் எதிர்க்கட்சிகள்? ரணிலுடன் முக்கிய சந்திப்பு!

ஜனநாயகத்தைப் பாதுகாக்க போகிறார்களாம் எதிர்க்கட்சிகள்? ரணிலுடன் முக்கிய சந்திப்பு! நாட்டில் பல்லின மற்றும் பல கட்சி அரசியல் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் ஒரு புதிய கூட்டு வழிமுறை குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி... Read more »

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையம் குறித்த கலந்துரையாடல்

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையம் குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதும், அதன் எதிர்கால மேம்பாட்டு நடவடிக்கைகளை திட்டமிடுவதும் தொடர்பான முக்கிய கலந்துரையாடல், வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கூட்டுறவு சேவைகள் பிரதி அமைச்சர்... Read more »

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக மன்னாரில் திரண்ட மக்கள்!

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக மன்னாரில் திரண்ட மக்கள்! பயங்கரவாதத்தை தடுக்கும் போர்வையில் கொண்டு வரப்படும் புதிய PSTA சட்ட வரைவுக்கு எதிராகவும், நீண்டகாலமாக நடைமுறையிலுள்ள PTA சட்டத்தை நீக்கக் கோரியும் மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (25) மாபெரும் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.... Read more »

நெருங்கிய நண்பருக்கான செஞ்சோற்றுக் கடனோ?

நெருங்கிய நண்பருக்கான செஞ்சோற்றுக் கடனோ? சுரேஷ் சல்லே கைது: “தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்” என்கிறார் அலி சப்ரி முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டமை குறித்து முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தனது... Read more »

வடக்கின் போக்குவரத்து குறைபாடுகளை நீக்க ரூபாய் 4,000 மில்லியன் ஒதுக்கீடு.

வடக்கின் போக்குவரத்து குறைபாடுகளை நீக்க ரூபாய் 4,000 மில்லியன் ஒதுக்கீடு. வடமாகாணத்தில் நிலவும் பேருந்து தரிப்பிடக் குறைபாடுகளை நீக்கி, பொதுமக்களுக்குச் சிறந்த போக்குவரத்துச் சேவையை வழங்க அரசாங்கம் ரூபாய் 4,000 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில், நாடாளுமன்ற... Read more »

மின் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆரம்பம்..!

மின் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆரம்பம்..! 2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (25.02.2026) முதல் ஆரம்பமாவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார நுகர்வோருக்கு... Read more »

“கிவுல் ஓயா” அபாயத்தின் குறியீடா..?

“கிவுல் ஓயா” அபாயத்தின் குறியீடா..? யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று(24.02.2026) இடம்பெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்... Read more »

பிரார்த்தனை வெறும் ஆத்ம திருப்தி மட்டுமல்ல — அது மூளையையும் மாற்றியமைக்கிறது!

பிரார்த்தனை வெறும் ஆத்ம திருப்தி மட்டுமல்ல — அது மூளையையும் மாற்றியமைக்கிறது! பிரார்த்தனை என்பது வெறும் ஆன்மீக ஆறுதல் மட்டுமல்ல, அது மூளையின் கட்டமைப்பையே மாற்றியமைக்கக் கூடியது என்று நரம்பியல் (Neuroscience) ஆய்வுகள் தெரிவிக்கின்றன. MRI மற்றும் EEG ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட... Read more »