உலகிலேயே பாதுகாப்பான நாடு துபாயாம்.. ஆனால் ஈரான் போட்ட ட்ரோன், ஏவுகணையால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி.. உண்மையை மறைக்க நம்மூர் பாணியில் பயன்படுத்தப்படும் ‘இன்ஃப்ளூயன்சர்கள்’.. 200 ரூபாய் உபி போல் செயல்படும் துபாய் சமூக வலைத்தள பயனர்கள்.. நற்பெயர் சிதைந்துவிட கூடாது என்பதில் அமீரக... Read more »
Eரான் மணிக்கு 800 ஏவுகணைகளை ஏவ முடியும் என்று அறிவித்துள்ளதாகவும், அதன் ஆயுதக் கிடங்கில் சுமார் 250,000 ஏவுகணைகள் இருப்பதாகவும் கூறியுள்ளது. அறிக்கையின்படி, 🇺🇸, 🇮🇱 மற்றும் நட்பு அரபு நாடுகளுக்கு எதிரான நீண்டகாலப் போரை ஐந்து ஆண்டுகள் வரை தாங்கிக்கொள்ள இந்த கையிருப்பு... Read more »
ஹோா்முஸ் நீரிணை மூடல்: இந்திய கொடியுடன் 37 கப்பல்கள், 1,109 மாலுமிகள் பரிதவிப்பு போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்திய கொடி கட்டப்பட்ட 37 கப்பல்கள், அவற்றில் உள்ள 1,109 மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளனா். இதுதொடா்பாக அதிகாரபூா்வ... Read more »
வாரந்தோறும் அந்த ஊசி போடும் நடிகை த்ரிஷா..? உடல் மெலிந்து முகமெல்லாம் ஒட்டிப்போய் இருக்க காரணமே அதுதான். திரையுலகில் பகீர் கிளப்பிய சுசித்ரா..!! பின்னணிப் பாடகி சுசித்ரா சமீபகாலமாகத் திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் குறித்துப் பல்வேறு அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த... Read more »
போர் பதற்றம் | சவூதியைவிட்டு ரூ.750 கோடி ஜெட்டில் பறந்த ரொனால்டோ? ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து, பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பாதுகாப்பு... Read more »
கைகாசு போட்டு 4 கோடிக்கு டிக்கெட் வாங்கிய சிவகார்த்திகேயன்..அம்பலபடுத்திய பிரபலம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அண்மையில் வெளியான தாய்கிழவி திரைப்படம் மாபெரும் வசூல் வெற்றிபெற்றுள்ளது. இந்த படத்திற்கு முதல் நாள் சிவகார்த்திகேயன் தனது சொந்த பணம் 50 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கி ரசிகர்களை... Read more »
துபாயில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஏர்போர்ட் புறப்படும் முன் இதை செய்ய வேண்டும்!! மார்ச் 1ஆம் தேதி அன்று ஈரான் படைகள், துபாய் சர்வதேச விமான நிலையம் மீதே தாக்குதல் நடத்தியது. இதனால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.... Read more »
ரெடியாகும் மெகா பிளான்… சென்னையின் மேப்பையே மாற்ற போகும்.. முக்கிய முடிவு பரந்தூர் ஏர்போர்ட் வருமா… வராதா?” என்ற விவாதங்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சைலண்டாகத் தனது அடுத்தகட்ட காய்நகர்த்தல்களைத் தொடங்கியிருக்கிறது தமிழக அரசு. பரந்தூர் பசுமை வழி விமான நிலையத்தைச் சென்னையுடனும்,... Read more »
கோபத்தில் கேள்விகளை வீசிய விஜய்.. வேதனையை வெளிப்படுத்திய மாரி செல்வராஜ்.. விஷயம் ஒன்னுதான்! தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் தரமான இயக்குநர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அடிப்படையில் எழுத்தாளரான அவரது படங்கள் சமூகத்தில் தொடர்ந்து சமத்துவம் குறித்த... Read more »
ஈரானில் கண்ட்ரோலை எடுக்கும் மௌஜ்தபா கமேனி.. புதிய சுப்ரீம் லீடராக மறைந்த கமேனி மகன் தேர்வு ஈரான் நாட்டில் இப்போது போர் வெடித்துள்ள சூழலில், அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. இந்த மோதலில் முதல் நாளிலேயே கமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரானை... Read more »

