புதிய பயங்கரவாத சட்டத்திற்கு ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் எதிர்ப்பு..! அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக ‘ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்’ (Human Rights Watch) அமைப்பு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைப்பு சுட்டிக்காட்டுவது யாதெனில், இந்த... Read more »
யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் பலி..! யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் (19.01.2026) உயிரிழந்தார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார். இவருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று... Read more »
குளிர் காலநிலையுடன் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம்..! நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே குறிப்பிடுகையில், சிறுவர்கள் மத்தியில் இந்த நோய்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.... Read more »
தரம் 6 ஆங்கில பாட மொடியூலின் சிக்கலுக்கான காரணம் வெளியானது..! புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், தரம் 06 ஆங்கிலப் பாட தொகுதியில் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் உரிய முறைமையின்றி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தேசிய கல்வி நிறுவகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினால் இது... Read more »
யாழ் பொது போதனா வைத்தியசாலை CT Scan பரிசோதனைகள் வழமைக்கு திரும்பின. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் CT Scan இயந்திரம் திருத்தப்பட்டு இன்று காலை முதல் சேவைகள் வழமைக்கு திரும்பின. Read more »
வடமாகாணத்தில் கல்வியிலும் அரசியல் தலையீடு..! வடமாகாணத்தில் கல்வியில் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், கல்வி என்பது சுயாதீனமாக இயங்க... Read more »
அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது..! சீ.வி.கே தமிழர் தாயகத்தில் தமிழ் கட்சிகளை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு நிகழ்வுகளை நடத்தும் பொழுது அந்த நிகழ்வுகள் ஜே.வி.பி மற்றும் என்.பி.பி யின் நிகழ்வாகவே காட்டப்படுகிறது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்... Read more »
ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு இன்று முதல் அமுல்..! 2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம் இன்று (20) வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு... Read more »
கல்விச் சீர்திருத்தம் சர்ச்சை – எதிர்க்கட்சிக்கு நலிந்த ஜயதிஸ்ஸ சவால்..! புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக மக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »
பாட்டலி சம்பிக்கவின் விபத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு..! 2016 ஆம் ஆண்டு கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பில் சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின்... Read more »

