ஈரான் – இஸ்ரேல் பதற்றம்: போர் மேகங்கள் மீண்டும் சூழ்கிறதா? – “மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும்”?

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானுடனான இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான தற்காலிகப் போர்நிறுத்தப் பேச்சுகள் இஸ்லாமாபாத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள போதிலும், அண்மைக்காலமாக அங்கு... Read more »

கிவ்வில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி; மொஸ்கோவில் பிறந்த நபர் காவற்துறையினரால் சுட்டுக்கொலை!

உக்ரைன் தலைநகர் கிவ்வின் ஹொலோசிவ்ஸ்கி (Holosiivskyi) மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 18, 2026) இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச் சூடு மற்றும் பிணைக்கைதிகள் கடத்தல் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிதாரியை உக்ரைன் காவற்துறையினர் அதிரடியாகச் சுட்டுக்கொன்றதை அடுத்து இந்த பதற்றநிலை முடிவுக்கு வந்தது. இன்று... Read more »
Ad Widget

தென்கடலில் பெருந்திரளான ஹெரோயின் மீட்பு.! நால்வர் கைது.

இலங்கையின் தென்பகுதி கடற்கரைக்கு அப்பாற்பட்ட ஆழ்கடலில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட கடற்படை நடவடிக்கையின் போது, 161 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் இலங்கை பல நாள் மீன்பிடிப் படகிலிருந்த நான்கு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகின் உரிமையாளரும் திக்கோவிட்ட பகுதியில்வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.... Read more »

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு: பாரிஸில் ஐரோப்பியத் தலைவர்கள் அவசர ஆலோசனை!

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது குறித்து, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று (17 ஏப்ரல் 2026) உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில்,... Read more »

சீனாவின் உளவுத் தொழில்நுட்பம்!!

சீனாவின் உளவுத் தொழில்நுட்பம்!! பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்த ஒரு சீன செயற்கைக்கோளை ஈரான் வாங்கியது, பின்னர் அதை மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தாக்கப் பயன்படுத்தியது. மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளைக் கண்காணிக்க, சீனாவில் தயாரிக்கப்பட்ட TEE-01B... Read more »

மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் விபத்து; ஒருவர் காயம்

மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் விபத்து; ஒருவர் காயம் மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) முன்பாக சற்று நேரத்திற்கு முன்னர் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று... Read more »

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து..!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து..! யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று (17.04.2026) இரத்துச் செய்யப்பட்டது. தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்காக அமைச்சரவையால் இன்று அளவீடு செய்யப்படுவதாக காணி உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டனர்... Read more »

சுண்ணாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் மூவர் கைது..!

சுண்ணாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் மூவர் கைது..! யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தனி நபர் ஒருவரை இலக்காகக் கொண்டு நடத்தப்படவிருந்த கொடூர வாள்வெட்டுத் தாக்குதல் முயற்சியைப் பொலிஸார் சாமர்த்தியமாக முறியடித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இரகசியத் தகவலும்... Read more »

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா..!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா..! நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர்... Read more »

கள்ள உறவால் மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவன்..!

கள்ள உறவால் மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவன்..! கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். இன்று (17.04.2026) அதிகாலை குறித்த பெண் தனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக... Read more »