ஈரானின் தாக்குதலில் இருந்து தப்பிக்க சீன அடையாளத்தைப் பயன்படுத்தும் கப்பல்கள்!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலில், ஈரானின் தாக்குதல்களுக்கு இலக்காவதைத் தவிர்க்க சில சரக்குக் கப்பல்கள் வினோதமான மற்றும் தந்திரோபாயமான ஒரு முறையைக் கையாண்டு வருகின்றன. ​ வளைகுடா கடற்பரப்பில் பயணிக்கும் சில கப்பல்கள், தங்களது தானியங்கி அடையாள அமைப்பில் (Transponder) உள்ள தகவல்களை... Read more »

என்ன இந்த ‘புளூ ஸ்பாரோ’ (Blue Sparrow)?

ஆயத்துல்லா கமேனியைத் தாக்குவதற்கு இஸ்ரேல் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இந்த ஏவுகணை, வானில் இருந்து ஏவப்படக்கூடிய ஒரு அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணை (Air-launched Ballistic Missile – ALBM) ஆகும். ​ இது ஏவப்பட்டவுடன் பூமியின் வளிமண்டலத்தை விட்டு தற்காலிகமாக வெளியேறி, மீண்டும் மிக அதிவேகத்தில்... Read more »
Ad Widget

இலங்கைக்குள் அமெரிக்க படையினர் களமிறங்கும் சாத்தியம்!

கடந்த சனிக்கிழமை ஈரானிய போர்க்கப்பல் இலங்கைக்கு அருகில் அமெரிக்காவால் தாக்கப்பட்டதை தொடர்ந்து, போர் பதற்றங்கள் இலங்கைக்கும் ஊடுறுவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. உண்மையில், இலங்கை ஈரானோ இஸ்ரேலோ அமெரிக்காவோ என எந்த நாட்டிற்கும் சார்ந்து அல்ல, இருப்பினும் மனித நேய ரீதியில் ஈரானியர்களை காப்பாற்றியது.... Read more »

பாவமன்னிப்பு….

அண்டை நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இனி, ஈரானில் இருந்து அண்டை நாடுகள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். அண்டை நாட்டு நிலப்பரப்பை யாராவது தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தினால்... Read more »

இறந்தும் எச்சரித்த காமேனி?

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் இருந்து வெளியான திடீர் பதிவு உலகையே அதிர வைத்துள்ளது! “இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது; அதன் விளைவுகள் அந்த நாட்டை நிலைகுலையச் செய்யும்” என... Read more »

துபாய் Airport மீது தாக்குதல்

துபாய் விமான நிலையம் மீது மீண்டும் டிரோன் தாக்குதல்; துபாய் விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம் பயணிகள் பாதுகாப்பு கருதி துபாய் விமான நிலையத்தின் சேவை நிறுத்தம் Read more »

பிரான்ஸில் ஓய்வூதியம் பெறும் முதியவருக்கு 1.80 லட்சம் யூரோ அபராதம்

பிரான்ஸில் ஓய்வூதியம் பெறும் முதியவருக்கு 1.80 லட்சம் யூரோ அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விரிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: ​சம்பவம் என்ன? பிரான்ஸில் ஓய்வூதியம் பெறும் ஒரு முதியவர், தனது சேமிப்பை வங்கியில் டெபாசிட் செய்ய முயற்சித்துள்ளார். ​ஆனால்,... Read more »

வெளிநாடு அனுப்புவதாக ரூ. 30 இலட்சம் மோசடி: யாழ்ப்பாண வைத்திய தம்பதியினர் மீது முறைப்பாடு!

வெளிநாடு அனுப்புவதாக ரூ. 30 இலட்சம் மோசடி: யாழ்ப்பாண வைத்திய தம்பதியினர் மீது முறைப்பாடு! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, 30 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வைத்திய தம்பதியினர் மீது யாழ்ப்பாணக் காவல்... Read more »

ஈரானுக்கு எதிரான போர் செப்டம்பர் வரை நீடிக்க வாய்ப்பு? – பென்டகனிடம் கூடுதல் அதிகாரிகள் கோரிக்கை!

ஈரானுக்கு எதிரான போர் செப்டம்பர் வரை நீடிக்க வாய்ப்பு? – பென்டகனிடம் கூடுதல் அதிகாரிகள் கோரிக்கை! அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் (CENTCOM), ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக கூடுதல் புலனாய்வு அதிகாரிகளைத் தனது தலைமையகத்திற்கு அனுப்புமாறு பென்டகனிடம் (அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகம்)... Read more »

பிள்ளையானைச் சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குவதா? பரிசீலிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவு!

பிள்ளையானைச் சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குவதா? பரிசீலிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவு! பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரை, அவரது சட்டத்தரணிகள் சந்தித்து ஆலோசனைகளைப் பெறுவதற்கு அனுமதி வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு... Read more »