இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இத் திரைப்படம் அறிவிக்கப்பட்டவுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் இன்று நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் திரைப்படத்தின் ஒரு காட்சியை வீடியோவாக வெளியிட்டு அவருக்கு சமர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். இந்த... Read more »
கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியமை மன்னிக்க முடியாத வரலாற்று தவறு என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய மக்களவைத் தேர்தல் விரைவில் இடம்பெறவுள்ள நிலையில், தமிழகம் – நெல்லையில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “திமுக மற்றும்... Read more »
எதிர்வரும் T20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் போது இந்திய அணி சார்பில் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முற்பகுதியில் T20 உலகக் கிண்ணம் ஆரம்பமாகவுள்ளது. இதில் 20... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அக்கட்சிக்குள் கருத்து மோதல்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன. கட்சியின் இடைக்கால தலைவராக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா செயல்படுவதுடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாளை 18ஆம் திகதிவரை தலைவராக செயல்பட நீதிமன்றத்தால்... Read more »
ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 26ஆம் திகதி பிரான்ஸ் தலைநகரம் பரிஸில் ஆரம்பமாகவுள்ளன. அதற்கமைய பரிஸ் 2024 ஒலிம்பிக் தீபம் பண்டைய ஒலிம்பியாவில் செவ்வாய்க்கிழமை பாரம்பரிய விழாவில் ஏற்றப்பட்டது. கிரேக்க நடிகை மேரி மினா , ஒலிம்பிக் சுடரை ஏற்றினார். கிரீஸ் ஜனாதிபதி... Read more »
கெல்லர்-சுட்டர், எதிர்காலத்தில் 100% ஈக்விட்டியுடன் தங்கள் வெளிநாட்டுப் பங்குகளை திருப்பி அனுப்பும் முறைப்படி முக்கியமான வங்கிகளின் சுவிஸ் தாய் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தற்போது மூலதனத் தேவை 60% ஆக உள்ளது என்றார். கிரெடிட் சூயிஸ் கையகப்படுத்துதலின் விளைவாக யூபிஎஸ் ஏற்கனவே... Read more »
வவுனியா ஈச்சங்குளம் கிராம சேவகர் பிரிவில் கட்டையர் குளம் கிராமத்தில் இன்றைய புதுவருட தினத்தில் பசு மாட்டினை இறைச்சிக்காக கொன்று உரித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இன்றைய தினம் அதிகாலை வேளை கட்டையர் குளம்... Read more »
வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெப்பக் குறியீடு, மனித உடலால் உணரப்படும் வெப்பம், கவனத்திற்குரிய அளவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளுது.... Read more »
நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் இன்று மழை பெய்யக்கூடும். இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த... Read more »
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் ரசிகர்களால் பெரிதும் எதிபார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று நடைபெற்றது. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில்... Read more »

