இலங்கையர்களை கூலிப்படையாக அனுப்பியர் இருவர் கைது

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ரஷ்ய இராணுவத்திற்கு கூலிப்படையாக அனுப்பும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆட்கடத்தல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விரிவான... Read more »

மரண தண்டனை கைதி 34 வருடங்களின் பின் கைது

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் வடு ஆராச்சிகே அமரசிறி என்பவரை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி கடந்த 34 வருடங்களாக தனது மனைவியுடன் தலைமறைவாக வாழ்ந்துவந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை பூகொடையில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்... Read more »
Ad Widget

தமிழகத்தில் 63.20% வாக்குப்பதிவு

இந்தியாவில் மக்களவை தேர்தல் இன்று தொடங்கி எதிர்வரும் ஜுன் 21ஆம் திகதிவரை நடைபெறுகிறது. ஜுன் 4ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில்... Read more »

மகன்களுடன் முச்சக்கர வண்டியில் சென்ற நயன்தாரா

நடிகை நயன்தாரா தன் இரட்டை மகன்களுடன் முச்சக்கர வண்டியில் பயணம் செய்யும் காணொளியை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் 10 கோடி ரூபாவுக்கு மேல் ஒரு படத்திற்கு நடிகை நயன்தாரா சம்பளமாக பெறுகின்றார். தன் வீட்டில் ஏகப்பட்ட விலை உயர்ந்த கார்கள் இருக்கும்... Read more »

அரசியல்வாதி ஒருவர் 70 கோடிக்கு கொள்வனவு செய்த காணி

தெற்கை மையமாகக் கொண்ட பிரபல அரசியல் குடும்பமொன்றின் மூலம் வெளிப்படைத் தன்மையற்ற முறையில் தலைநகர் கொழும்பில் 70 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான காணிகளை விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகக் கொழும்பில் இருந்து வெளிவரும் மெளபிம என்ற சிங்கள நாளதழ் இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.... Read more »

தலைநகர் கொழும்பில் இ.தொ.கா. மாபெரும் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் இன்று வெள்ளிக்கிழமை (19.04.20224) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தலைமையில் இந்தப் போராட்டம் ஏற்பாடும் செய்யப்பட்டதுடன், பெருமளவான... Read more »

எரிபொருள் விலைகள் உயர்வு: உலக பங்குச் சந்தைகளும் சரிவு

ஈரானின் பல பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலால் உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளன. ஒரே நாளில் ஆசிய சந்தையில் ஒரு பீப்பாய் எரிபொருள் மூன்று வீதம் உயர்ந்துள்ளது. BRENT, MURBAN, WTI வகையான கச்சா எண்ணெய்கள் 88... Read more »

இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்’ காப்புரிமை விவகாரத்தில் நீதிமன்றத்தில் விவாதம்

சினிமா உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இந்நிலையில் இவர் இசையமைத்த 4500 பாடல்களை எக்கோ, அகி ஆகிய இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் பயன்படுத்தி வருவதாக, இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பாளர்களின் உரிமையைப்... Read more »

இந்திய அணியில் இடம்பிடித்த சிவகார்த்திகேயன் பட நடிகை

வங்கதேச அணிக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது (T20) தொடருக்கான இந்திய அணியில் கனா திரைப்படத்தில் நடித்த வீராங்கனை சஜீவன் சஜனா இடம்பிடித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 28ம் திகதி தொடங்கும் வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான 16 வீராங்கனைகள் கொண்ட இந்திய பெண்கள்... Read more »

தரமற்ற ஹீமோகுளோபின் மருந்துகள் சந்தைக்கு வரக்கூடிய ஆபத்து

இலங்கைத் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (National Medicines Regulatory Authority – NMRA) சட்ட அமுலாக்க அமைப்பில் இந்த வாரம் ஒரு அதிகாரி மாத்திரமே கடமையாற்றவுள்ளார். இதன் காரணமாக எதிர்காலத்தில் மனித ஹீமோகுளோபின் போன்ற தரமற்ற மருந்துகள் சந்தைக்கு வரக்கூடிய வாய்ப்புகள்... Read more »