ஆஸ்திரேலியாவில் திடீரென்று கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில் 160 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில் 130 திமிங்கலங்கள் காப்பாற்றப்பட்டு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டுள்ளது. டோபிஸ் இன்லெட்டில் திடீரென்று நேற்று திமிங்கலங்கள் கரையொதுங்கின. அவற்றை காப்பாற்றும் முயற்சியில் கடல் உயிரியலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கரை ஒதுங்கிய... Read more »

பாகிஸ்தான் பெண்ணுக்கு ‘இதயம்’ கொடுத்து உதவிய இந்தியா

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயதுப் பெண்ணுக்கு சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் இதய மாற்று அறுசை சிகிச்சை நடந்துள்ளது. சிறுவயதிலிருந்தே குறித்த பெண்ணுக்கு இதய பாதிப்பு இருந்து வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்காக... Read more »
Ad Widget

‘உலக செஸ் சாம்பியன்ஷிப்’: இந்தியாவில் நடாத்த திட்டம்

கனடாவின் டொரோன்டோ நகரில் நடத்தப்பட்ட கேன்டிடேட் செஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த குகேஷ் முதலிடம் பிடித்துள்ள நிலையில், இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை... Read more »

இ.தொ.காவின் அரசியல் நாடகமா?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடத்தும் போராட்டங்கள் “ஒரு அரசியல் நாடகம்” என மலையக பெருந்தோடடத் தொழிலாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் பிரதான தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போராட்டம் என்ற... Read more »

ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் புதிய சாதனை

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் மற்றும் ஒரு சாதனையை நிலைநாட்டியுள்ளார். இதன்படி, ஐபிஎல் வரலாற்றில் 10 வெவ்வேறு ஆண்டுகளாக ஒவ்வொரு பருவகாலத்திலும் 400 ஓட்டங்கள் அல்லது அதற்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற பெருமையைப்... Read more »

இலங்கை பிரிக்ஸ் அமைப்பில் இணைய சீனா உதவ வேண்டும்: மனோ

இலங்கை, பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கு சீனா உதவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்திய குழுவின் துணை அமைச்சர் சன் ஹையனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர்... Read more »

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைவானின் கிழக்கு மாகாணமான ஹுவாலியன் அருகே சற்று முன்னர (சனிக்கிழமை அதிகாலை) 6.1 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டு வானிலை மையம் இதனை உறுதிப் படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த உடனடி... Read more »

கொல்கத்தாவின் கோட்டையில் பஞ்சாப்பின் ருத்ர தாண்டவம்

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியினர் உலக சாதனையுடன் அபார வெற்றியை பதிவு செய்துள்ளனர். 261 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியினர் 18.4 ஓவர்களின் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வெற்றியை தனதாக்கியுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் T20 வரலாற்றில்... Read more »

யாழில் இளம் பெண் கூட்டு பாலியல் துஷ்பிரயோம் பலரை தேடி பொலிஸார் வலைவீச்சு

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த... Read more »

நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு: விசாரணைகள் ஒத்திவைப்பு

நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கு மே மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017 ஜூலை 22ஆம் திகதி அப்போதைய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நல்லூர் ஆலயப்... Read more »