மீண்டும் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாக உள்ளது. இந்தக் கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி செல்கிறது. அங்கு மறுசீரமைப்புப் பணிகளை முடித்துக் கொண்டு... Read more »

அமெரிக்க ஆய்வு கப்பல் இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுப்பு

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றுடன் அமெரிக்க ஆய்வு கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதை அனுமதிக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிக்கப்போவதில்லை என்ற அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானத்தில் நிலையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடல் எல்லையை பயன்படுத்தாது, எரிபொருள், நீர் சுத்திகரிப்பு, உணவு... Read more »
Ad Widget

ஊடகவியலாளர்கள் சிவராம், ரஜீவர்மன் நினைவு தினம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு ஊடக துறைக்காக தம் இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலியினை செலுத்தினர். ஊடகவியலாளரான தராக்கி... Read more »

வத்திக்கானிடம் பதவியை நீடிக்குமாறு கோரும் ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தனது சேவையை நீடிக்குமாறு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருந்தாலும், அவர் கோரிய சேவை நீடிப்பு இதுவரை கிடைக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபை வட்டாரத்தில் அறிய முடிகிறது. உயிர்த்த... Read more »

தம்மிக்கவுக்கு அடித்த அதிஷ்டம்

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது. எதிரணி அரசியல் நடத்துகின்றோம் எனக் கூறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாலும், அக்கட்சியில் பதவியை ஏற்றதாலும் அவரை... Read more »

இலங்கை – ஸ்கொட்லாந்து அணிகள் இன்று மோதல்

டி20 மகளிர் உலகக் கிண்ண தகுதி காண் சுற்றுப் போட்டியில் இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (27) அபுதாபியில் நடைபெறவுள்ளது. இலங்கை அணிக்கு சாமரி அதபத்துவும், ஸ்கொட்லாந்து அணிக்கு கேத்ரின் பர்சியும் தலைமை தாங்குகின்றனர். A குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்கொட்லாந்து... Read more »

தாயகம் திரும்பிய தமிழக மீனவர்கள்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேர் விமானம் மூலம் சென்னையை வந்தடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னையைச் சென்றடைந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எல்லை தாண்டி மீன்பிடித்தாக சென்ற மார்ச் 24 ஆம்... Read more »

கலப்பு தொடர் ஓட்டப் போட்டி: வெண்கலப் பதக்கத்தை தூக்கிய இலங்கை

ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 4×400 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. ஜாத்யா கிருலு, ஜித்மா விஜேதுங்க, தேமியா ராஜபக்ஷ், தக்ஷிமா நுஹன்சா ஆகியோரைக் கொண்ட அணி மூன்றாவது போட்டியை நிறைவு... Read more »

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிருப்தியில் ஐரோப்பிய நகரங்கள்

ஐரோப்பிய நாடுகள் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அண்மை ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அதனால் ஐரோப்பாவின் சில நகரங்கள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்து வருகின்றன. ஆம்ஸ்டர்டாம், வெனிஸ் போன்ற நகரங்கள் பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்கும் விதமாக ஏப்ரல் 25ஆம் திகதி... Read more »

வடக்கு – கிழக்கில் பதற்றம் : பிரித்தானியா கவலை

இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள நில்ப பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருவதாக பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் எட்டாம் திகதி சிவராத்திரி நாளன்று வவுனியா வெடுக்குநாரி ஆதி சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வின் போது எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த... Read more »