அனில் அம்பானிக்கு வெளிநாடு செல்லத் தடை: சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்க உத்தரவு!

அனில் அம்பானிக்கு வெளிநாடு செல்லத் தடை: சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்க உத்தரவு! நிதி முறைகேடுகள் மற்றும் கடன் நிலுவை தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அனில் அம்பானி முன்அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது எனத் தடை விதித்துள்ளதோடு, முறையான விசாரணைக்காக... Read more »

காலி சிறைச்சாலையில் அதிரடிச் சோதனை: கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருள் மீட்பு!

காலி சிறைச்சாலையில் அதிரடிச் சோதனை: கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருள் மீட்பு! காலி சிறைச்சாலையின் A, B மற்றும் C, D ஆகிய சிறைக்கூடங்களில் நேற்று (பெப்ரவரி 3, 2026) சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 9 கையடக்கத் தொலைபேசிகள், 11... Read more »
Ad Widget

வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவோம்..! ஜனாதிபதி

வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவோம்..! ஜனாதிபதி வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். 78 வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  ... Read more »

ஹெரோயினுடன் வௌிநாட்டவர் உட்பட இருவர் கைது..!

ஹெரோயினுடன் வௌிநாட்டவர் உட்பட இருவர் கைது..! 3கிலோகிராம் 18 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும், அதனை கடத்துவதற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (03) இரவு களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த சந்தேகநபர்கள்... Read more »

9158 இராணுவ சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வு..!

9158 இராணுவ சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வு..! இன்று (4) கொண்டாடப்படுகின்ற 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9158 சிப்பாய்களுக்கு அடுத்த நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. சிப்பாய்கள் பிரிவில், அதிகாரவாணையற்ற அதிகாரி –II நிலையிலிருந்து அதிகாரவாணையற்ற... Read more »

எங்களது ஆட்சியில் உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும்..!

எங்களது ஆட்சியில் உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும்..! “சுதந்திரத்தைக்கூட விலைபேசி விற்கும் இருண்ட யுகத்தில் இருந்து தற்போதே விடிவை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். நிச்சயம் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் நாள் விரைவில் உதயமாகும்.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்... Read more »

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார்..! ஜனாதிபதி

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார்..! ஜனாதிபதி நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்காக நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதற்குத்... Read more »

முல்லைத்தீவு பகுதியில் சொகுசு காருக்குள் இளைஞர்கள் செய்த செயல்..!

முல்லைத்தீவு பகுதியில் சொகுசு காருக்குள் இளைஞர்கள் செய்த செயல்..! இரகசிய தகவலால் வசமாக பிடிபட்ட ஐவர் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்படட்ட கோம்பாவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்... Read more »

இலங்கை மக்களுக்கு அமெரிக்காவின் வாழ்த்து செய்தி..!

இலங்கை மக்களுக்கு அமெரிக்காவின் வாழ்த்து செய்தி..! அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பு பல துறைகளில் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை மக்களுக்கு வௌியிட்டுள்ள... Read more »

லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை..!

லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை..! லிபியாவின் முன்னாள் தலைவர் மும்மர் கடாபி. இவர் லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு லிபியாவில் நடந்த மக்கள் போராட்டத்தால் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவர் போராட்டக்காரர்களால்... Read more »