தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயார்: ஜூலி சங்

இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவது ,லங்கையின் ஜனநாயகத்திற்காக ஆற்றப்பட வேண்டிய முக்கிய கடமை என அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்

Recommended For You

About the Author: admin