பிரபல யூடியூபரின் மறுபக்கம், சீனாவுக்கு உளவு பார்த்த பிரெஞ்சு போர் விமானி!”

பிரெஞ்சு நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான போர் விமானப் பிரிவில் (Aéronavale) பணியாற்றிய முன்னாள் போர் விமானி ஒருவர், சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நாட்டின் முக்கிய ராணுவ ரகசியங்களை வேற்று நாட்டுக்கு கசியவிட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.... Read more »

அமெரிக்கா–பிரான்ஸ் உறவில் புதிய பதற்றம்!

மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்காவை பிரான்ஸ் பொதுவெளியில் விமர்சித்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் நியமிக்க விரும்பும் புதிய வாஷிங்டன் தூதரின் நியமனத்தை அமெரிக்கா தாமதப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம், ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட... Read more »
Ad Widget

ஓய்வு குறித்து நெய்மர் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

ஓய்வு குறித்து நெய்மர் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு! பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்த வீரரான நெய்மர், தேசிய அணிக்கான தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன் மூலம் தேசிய அணியில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அவரது புகழ்பெற்ற... Read more »

நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய திட்டம்!

நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய திட்டம்! இலங்கையில் விற்கப்படும் நுகர்வோர் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் V-Pramithi தேசிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Clean Sri Lanka மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக... Read more »

எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்

எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. இதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.79 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய்... Read more »

பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன்

பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன் (Physalia – blue bottle jellyfish) எனப்படும் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேசிய நீர்வள திணைக்களம் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது.   கடற்கரைப் பகுதியில் ஜெல்லிமீன்களின்... Read more »

ஜப்பானிலிருந்து இலங்கை வந்த 104 Metro பஸ்கள்.!!

ஜப்பானிலிருந்து இலங்கை வந்த 104 Metro பஸ்கள்.!! “பொதுமக்களுக்கான புதிய போக்குவரத்து வசதி – விரைவில் சேவையில் இணைக்கப்படும்!” பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக 104 புதிய மெட்ரோ பஸ்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்த புதிய பஸ்கள், விரைவில் மெட்ரோ பொதுபோக்குவரத்து சேவையில் இணைக்கப்படவுள்ளன. Read more »

“செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இன்னும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையே இடம்பெற்றுவருகின்றது.

“செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இன்னும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையே இடம்பெற்றுவருகின்றது. குற்றவாளிகள் பற்றிய தகவல் இல்லை. அதை நோக்கிய விசாரணை இன்னும் ஆரம்பமாகவில்லை.” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்... Read more »

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக் கொடி போராட்டம்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக் கொடி போராட்டம். இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய அத்துமீறல் மற்றும் சட்டவிரோத அடிமடி இழுவை மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து, யாழ்ப்பாணம் – தீவகப் பகுதி மீனவர்கள் இன்று கடலில் இறங்கி கறுப்புக்கொடி... Read more »

மாத்தறையில் பரபரப்பு: வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து!

மாத்தறையில் பரபரப்பு: வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து! மாத்தறை நகரின் மையப்பகுதியில், எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு எதிரே அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (29) பிற்பகல் திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் ஏற்பட்ட தீ, குறுகிய நேரத்தில்... Read more »