பிரான்சில் (France) மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான 3 கம்பளிப்பூச்சி (Chenilles) இனங்கள்!

பிரான்சில் (France) மனிதர்களுக்கு உண்மையான ஆபத்தை ஏற்படுத்தும் மூன்று கம்பளிப்பூச்சி (Chenilles) இனங்கள் உள்ளன. இவை மூன்றிற்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உள்ளது; அவை அனைத்தும் ஆபத்தான முடிகளால் (Poils) சூழப்பட்டவை என ‘ஜியோ’ (GEO) இதழ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிப்பை... Read more »

யாழ் சிறைச்சாலை வளாகத்தில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது!

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்திற்கு மேல் அனுமதியின்றி ட்ரோன் (Drone) பறக்கவிட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில், குறித்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் பறக்கவிடப்பட்டதன் நோக்கம் மற்றும் அதனுடன்... Read more »
Ad Widget

போக்குவரத்து இரைச்சலுக்கு விடை கொடுத்த பிரான்ஸ்

வீதி ஓரத்தில் பசுமையான உயிர்காக்கும் சுவர்கள்! பிரான்ஸ் நாட்டின் சாலைகளில் தற்போது புதியதொரு மாற்றத்தைக் காண முடிகிறது. அங்குள்ள நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் இரைச்சல் தடுப்புச் சுவர்கள், வெறும் கான்கிரீட் சுவர்களாக இல்லாமல், பசுமையான தோட்டங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. சாலைகளில் வாகனங்களால் ஏற்படும் அதிகப்படியான சத்தத்தைத்... Read more »

வானத்தில் பறக்கும் மருத்துவமனை!

தொலைதூர கிராமப்புற மக்களுக்காக சீனாவால் உருவாக்கப்பட்ட பறக்கும் கண் மருத்துவமனை! மருத்துவ உலகமும் தொழில்நுட்பமும் இணைந்து செய்துள்ள ஒரு மாபெரும் அதிசயம் இது. சீனாவில் உள்ள கோமாக் பொறியாளர்கள் மற்றும் புடான் பல்கலைக்கழகத்தின் கண் மற்றும் காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை இணைந்து, ஒரு... Read more »

தாய்லாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை டைனோசர்

தாய்லாந்தின் கலாசின் மாகாணத்தில் உள்ள ‘பூ நொய்’ (Phu Noi) பகுதியில், சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புதிய வகை டைனோசரின் புதைபடிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சுராகசாரஸ் கலாசிநென்சிஸ்’ (Surasaurus kalasinensis) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டைனோசர், தாவர உண்ணி வகையைச் சேர்ந்தது.... Read more »

ஒரே நாளில் இரு தடவை மாற்றமடைந்த தங்க விலை : புதிய விலை நிலவரம்!

உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை நண்பகலின் பின் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று (14) நண்பகல் வரை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 374,000 ரூபாயாக விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை... Read more »

வீட்டிற்குள் இரகசியமாக புதையல் தோண்டிய மூவர் கைது

வீடொன்றிற்குள் மிகவும் நுணுக்கமாகவும் இரகசியமாகவும் புதையல் தோண்டிக் கொண்டிருந்த மூன்று நபர்கள் இன்று (14ஆம் திகதி) மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புத்தேகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அந்த வீட்டின் உரிமையாளர், மற்றொரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர்... Read more »

ஆளில்லா வானூர்தி போக்குவரத்து திட்டம் விரைவில் ஆரம்பம்….

நாட்டில் ஆளில்லா வானூர்தி ஊடாக பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு தடவையில் 06 பயணிகளை மாத்திரம் ஏற்றிச் செல்லக்கூடிய வகையில், ஆளில்லா வானூர்தி போக்குவரத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபையின் பணிபாளர் நாயகம் கெப்டன் தமிந்த... Read more »

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு நிதியுதவி – வெளியான முக்கிய தகவல்

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய மாணவர்களுக்கு 50,000 ரூபாய் வரையான நிதியுதவி வழங்கப்படும் என... Read more »

இதயநோயில் இருந்து காக்கும் மாதுளை!

இன்றைய காலகட்டத்தில் பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு முறைகள் காரணமாக, கிட்டத்தட்ட ஒவ்வொரு நபரும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் சரியான இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் உங்கள் உணவு ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் உடலுக்கு மிகுந்த... Read more »