முள்ளிவாய்க்கால்: சாம்பலிலிருந்து எழ வேண்டிய நெருப்பும், தமிழினம் முன்னெடுக்க வேண்டிய அறப்போராட்டமும்! இருபத்தியோராம் நூற்றாண்டின் மனசாட்சியை உலுக்கிய மிகக் கொடிய இன அழிப்பு, முள்ளிவாய்க்கால் மண்ணில் அரங்கேறிய மனிதப் பேரவலமாகும் . குருதி தோய்ந்த அந்தத் துயர நாட்கள் முடிந்து பதினேழு ஆண்டுகள் ஆகின்றன... Read more »
ஹண்டா வைரஸ்: உயிருக்குப் போராடும் பிரெஞ்சுப் பெண் – செயற்கை நுரையீரல் மூலம் தீவிர சிகிச்சை! ஹண்டா (Hantavirus) வைரஸால் பாதிக்கப்பட்டுப் பிரான்ஸுக்குக் கொண்டுவரப்பட்ட நோயாளிகளில், ஒரு பெண்ணின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகப் பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்டெஃபானி ரிஸ்ட் (Stéphanie Rist)... Read more »
ஹண்டா வைரஸ் (Hantavirus) என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது? ஹண்டா வைரஸ் என்பது எலிகள் மற்றும் சுண்டெலிகள் போன்ற கொறித்துண்ணிகள் (Rodents) மூலமாகப் பரவும் ஒரு வகை வைரஸ் ஆகும். நோய்த்தொற்றுள்ள எலிகளின் சிறுநீர், எச்சம் (மலம்) அல்லது உமிழ்நீர் காய்ந்து தூசியாகக்... Read more »
பாரிஸ் கண்காட்சியில் பயங்கரம்: கத்திக்குத்துத் தாக்குதலில் இருவர் காயம் – தப்பியோடிய குற்றவாளி! பிரான்ஸ் தலைநகர் பாரிசின் 15-ஆவது வட்டாரத்தில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற ‘பாரிஸ் கண்காட்சியில்’ ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த வன்முறை மோதலில் இருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அங்கு வந்திருந்த பொதுமக்களிடையே... Read more »
P .S .G – ஆர்சனல் இறுதிப்போட்டி: பாரிஸ் நகரில் திறந்தவெளி ‘இரசிகர் வலயம்’ அமைக்கும் திட்டம் ரத்து! எதிர்வரும் மே 30-ஆம் திகதி தி புடாபெஸ்ட் நகரில் நடைபெறவுள்ள ‘சாம்பியன்ஸ் லீக்’ கால்பந்து இறுதிப்போட்டியில் ‘பி.எஸ்.ஜி’ மற்றும் ஆர்சனல் அணிகள் மோதவுள்ளன. இதற்காகப்... Read more »
‘அடிமைத்தளை ஒழிப்பு நினைவு நாளை’ இரத்து செய்த தீவிர வலதுசாரி நகரசபை – ‘செலவுக் குறைப்பு’ எனக் காரணம்! பிரான்சின் வியர்சோன் நகரில் கடந்த மார்ச் மாதம் புதிதாகப் பொறுப்பேற்ற தீவிர வலதுசாரி நகரசபை, மே 10 அன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும்... Read more »
லூவர் அருங்காட்சியகம் மற்றும் யூதர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டம்: பாரிஸ் நகரில் இளைஞர் கைது! பாரிஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற ‘லூவர்’ (Louvre) அருங்காட்சியகம் மற்றும் யூத மக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த இளைஞர் ஒருவரைக் காவல்துறையினர் அதிரடியாகக்... Read more »
தமிழக அமைச்சரவையின் இளம் முகம்! சிவகாசி தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்ற கீர்த்தனா (29), தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சராக பதவியேற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்! முக்கியத் தகவல்கள்: வெற்றிப் பயணம்: சிவகாசி தொகுதியில் 11,670 வாக்குகள் வித்தியாசத்தில்... Read more »
தமிழக முதலமைச்சருக்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து! தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ (X) தளத்தில்... Read more »
தையிட்டி விகாரை வீதி விவகாரம்: காவற்துறையினர் நீதிமன்றில் வழக்கு – தவிசாளருக்கு அழைப்பாணை! யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரை வளாகத்தினுள் உள்ள, வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான “பவானி” வீதியை மீட்கும் நடவடிக்கைக்குத் தடை கோரி பலாலி காவற்துறையினர்... Read more »

