இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அறிவிப்பு மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.... Read more »
ஹோர்முஸ் நீரிணை அருகே எண்ணெய் கப்பல் தீக்கிரை – ஈரான் தாக்குதல் என தகவல்! மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாலாவ் (Palau) கொடியை தாங்கிய ‘ஸ்கைலைட்’ (Skylight) எனப்படும் எண்ணெய் கப்பல், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) அருகே... Read more »
ஈரான் உச்ச தலைவர் அலி கொமேனி கொல்லப்பட்டார்: ஈரானில் வெடித்தது பாரிய போராட்டம்! ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரான் அரச ஊடகங்கள் இன்று உறுதிப்படுத்தியுள்ளன. நேற்றைய... Read more »
மனிதன் நினைத்திருந்தால் தன் வயதைக் காரணங்காட்டி வீரர்கள் மத்தியில் ‘உற்சாக உரை’ ஆற்றிவிட்டு கண்காணாத இடத்திற்குப் போய் பார்வையிட்டுக் கொண்டிருந்திருக்கலாம். உயிருக்கு உத்தரவாதமற்ற வீட்டில் இருந்து அவர்கள் குடும்பத்துடன் நோன்பு நோற்றுக்கொண்டிருந்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்கள் வீட்டுப்பெண்களாவது ‘போர்’ என்பது ஆண்களின் விளையாட்டு பெண்களாகிய எங்களுக்கு... Read more »
ஈரான் ஒரேநாளில் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய ஆயுதப்படை தளபதிகளை இழந்துள்ளது… 🇮🇷 மேஜர் ஜெனரல் சையத் அப்தோல்ரஹிம் மௌசவி, தலைமைத் தளபதி 🇮🇷 லெப்டினன்ட் ஜெனரல் முகமது பாக்பூர், IRGC தலைமைத் தளபதி 🇮🇷 அட்மிரல் அலி ஷம்கானி, மூத்த இராணுவ ஆலோசகர்... Read more »
இஸ்ரேலின் தாக்குதலால் செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தொடங்கியுள்ளனர். ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், செங்கடல் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து மீது... Read more »
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதன் காரணமாக, இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர்களின் விசா காலம் 07 நாட்களுக்கு நீடிக்கப்படும் என்றும், அதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என்றும்... Read more »
முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் வாரத்தை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு, போதைப்பொருள் அனர்த்தத்தை ஒழிப்பதற்கான முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை தீர்மானித்துள்ளது. இது... Read more »
ஈரான் மீது கடுமையான குண்டுவீச்சு தேவைப்படும் வரை தொடரும் என்று டிரம்ப் கூறுகிறார். ஈரானின் கமேனி கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது குறித்த அமெரிக்க ஜனாதிபதியின் ட்ரூத் சோஷியல் பதிவிலிருந்து எங்களிடம் இன்னும் பல தகவல்கள் உள்ளன. அங்கு அரசாங்கத்தை மாற்றுவதில் ஈரானிய தேசபக்தர்களுடன் இணையுமாறு அவர்... Read more »
டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கையாளப்பட்டு வருவதாகவும், காயமடைந்தவர்களுக்கு வைத்திய... Read more »

