வெள்ளம் மற்றும் மின்வெட்டால் பழுதடைந்த 12,000 கிலோகிராம் இறைச்சி பறிமுதல்:

வெள்ளம் மற்றும் மின்வெட்டால் பழுதடைந்த 12,000 கிலோகிராம் இறைச்சி பறிமுதல்: ​அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் சேமிக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்குத் தகுதியற்றது எனக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இன்று (டிசம்பர் 8) சீல் வைக்கப்பட்டது என்று பொதுச்... Read more »

அனர்த்தத்தை அனுதாபமாகப் பார்க்காமல் கடினமாக உழைத்து மீண்டும் எழுவோம்..!

அனர்த்தத்தை அனுதாபமாகப் பார்க்காமல் கடினமாக உழைத்து மீண்டும் எழுவோம்..! சேதமடைந்த மதஸ்தலங்களை அபிவிருத்தி செய்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் 228 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. அந்த வீடுகள் இருந்த இடங்களில் மக்கள் மீள்குடியேற்றுவதா அல்லது வேறு இடத்தில் மீள்குடியேற்றுவதா என்பது... Read more »
Ad Widget

பேராதனை களு பாலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்..!

பேராதனை களு பாலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்..! பேராதனை மற்றும் சரசவி உயன ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தை இரட்டைப் பாதையாக அபிவிருத்தி செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ‘களு பாலம்’ என... Read more »

யாழில் திடீர் பணக்காரர் ஒருவருக்கு சம்பவம் செய்த விசேட அதிரடிப் படை..!

யாழில் திடீர் பணக்காரர் ஒருவருக்கு சம்பவம் செய்த விசேட அதிரடிப் படை..! யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள வீட்டிலேயே பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர்... Read more »

யாழ். இந்துக் கல்லூரியின் சிவலிங்கம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

யாழ். இந்துக் கல்லூரியின் சிவலிங்கம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..! யாழ். இந்துக் கல்லூரியில் தூக்கப்பட்ட சிவலிங்கத்தை அதே நிலையில் பேண வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஞானலிங்கேச்சரர் திருக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம், கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதி,... Read more »

4500 வீடுகளை தரைமட்டமாக்கிய டித்வா!

டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் நாட்டில் 4,517 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மண்சரிவு மற்றும் வௌ்ள அனர்த்தங்களால் 76,066 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் அடிப்படையில் கண்டி மாவட்டத்தில்... Read more »

நுவரெலியாவில் அனைத்து வீதிகளும் திறப்பு!

நுவரெலியா மாவட்டத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை டித்வா புயலால் நுவரெலியா மாவட்டத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதோடு 23 பேர் காணாமலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் 21,846 பேர் 188 பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது Read more »

பேரிடரால் பலியானோரின் எண்ணிக்கை 627 ஆக உயர்வு!

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை அனர்த்தங்களால் 190 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 27,663 குடும்பங்களைச் சேர்ந்த 89,857 தனிநபர்கள் 956 பாதுகாப்பான மையங்களில்... Read more »

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான தகவல்!

பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி நாளை (08) கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் 500க்கும் மேற்பட்ட... Read more »

வழமைக்கு திரும்பியது ரந்தம்பே – மஹியங்கனை மின் பரிமாற்றக் கட்டமைப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்திருந்த ரந்தம்பே முதல் மஹியங்கனை வரை செல்லும் 132 கிலோவோல்ட் மின் பரிமாற்றக் கட்டமைப்பு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் இக்கட்டமைப்பை வழமைக்கு கொண்டுவர முடிந்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து மஹியங்கனை மற்றும் கிழக்கு... Read more »