தாஜுதீனின் கொலைக்கு இவர்களே முழுமையான பொறுப்பு..! அம்பலப்படுத்தும் அநுர அரசு முன்னாள் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் கொலை போன்ற குற்றங்களை கிராமத்தில் உள்ள சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை, மாறாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal... Read more »
நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பிற்கு முன்னாள் ஆட்சியாளர்களே பொறுப்பு..! நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு முன்னாள் ஆட்சியாளர்களே பொறுப்பு என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆளும் கட்சியின் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜாய்சிங்க இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஹட்டன் தொழில் திணைக்களத்தில்... Read more »
வவுனியா மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா மற்றும் தேசிய பூங்கா தொடங்குவதற்கான நடவடிக்கைகள்..! சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாணத்தில் தாவரவியல் பூங்கா மற்றும் தேசிய பூங்காவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தம்மிகா படபென்டி இந்த பகுதியை பார்வையிட்டு இது குறித்து... Read more »
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உலக குடியிருப்பு தின நிகழ்வு..! உலக குடியிருப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை அன்று அனுஸ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் உலக குடியிருப்பு தினத்தையொட்டி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ” சொந்தமான வீடு அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில்... Read more »
இசைத்துறைத் தலைவர் ரெபேர்ட் புதிய பீடாதிபதியாகத் தெரிவு.! சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆற்றுகை மற்றும் காண்பியக் கலைகள் பீடத்தின் பீடாதிபதியாக இசைத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான த.ரெபேர்ட் அருட்சேகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பீடாதிபதி எஸ். சிவரூபனின் பதவிக்காலம் நிறைவுக்கு வருவதைத் தொடர்ந்து,... Read more »
வீடமைப்பு அதிகார சபையினரால் வழங்கப்பட்ட வீடுகள் கையளிப்பு..! யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட ரூபா ஒரு மில்லியன் பெறுமதியான நான்கு வீடுகள் கையளிப்பு நிகழ்வு இன்று இடம் பெற்றுள்ளது. குறித்த வீடுகள் கையளிப்பு நிகழ்வில்... Read more »
மாயோன் இசைக்கல்லூரியின் வாத்திய நாத சங்கம நிகழ்வு..! மாயோன் இசைக் கல்லூரி சமூகமானது நவராத்திரி காலத்தை முன்னிட்டு வாத்திய இசை அரங்க நிகழ்வு ஒன்றை எதிர்வரும் 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் முன்னெடுக்கவுள்ளது. முற்றிலும் இலவசமான மேற்படி இசை... Read more »
கச்சாய் கண்ணகி அம்மன் ஆலய மானம்பூ உற்சவம்..! 02.10.2025 Read more »
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் விஜயம்..! உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பீ.சரத் அவர்கள் விஜயம் மேற்கொண்டு வீடுகளுக்கான சான்றிதழ்களை இன்று (02) வழங்கிவைத்தார். மட்டக்களப்பு... Read more »
இறக்காமம் பிரதேசத்தில் இடம்பெற்ற சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் தினம்..! ‘முதியோர்கள் தேசிய மற்றும் சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்பவர்கள் : எமது அபிலாஷைகள் , நல்வாழ்வு மற்றும் உரிமைகள் எனும் கருப்பொருளின் கீழ் சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் தினமானது நேற்று (01.10.2025) பிரதேச செயலாளர்... Read more »

