யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr அர்ச்சுனா ராமநாதன் தம்மை இழிபடுத்தும் வகையில் பேசியதாகவும் அதற்கு சட்ட நடவடிகை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் இன்று மாலை (21) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின்... Read more »
அன்ரன் பாரசிங்கம் எவ்வாறு அண்ணனுக்கு தேவையோ சுமந்திரன் எங்களுக்கு தேவை. சொன்னவர் வேறு யாரும் அல்ல சிறிதரன் எம்பி இது பழைய கதை தமிழரசு கட்சி சுமந்திரன் பக்கம் என்பது சிறிதரன் பாராளுமன்றத்தில் தனக்கு நீதி கேட்டதில் இருந்து தெளிவாகிறது. சுமந்திரன் தொடர்பில் அரசியல்... Read more »
விசா இல்லாமல் தங்கியிருந்த ஒருவரை விடுவிப்பதற்காக 500,000 ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். விசா இல்லாமல் தங்கியிருந்த சந்தேக நபரை வெலிசரை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு மையத்திலிருந்து விடுவிப்பதற்குத்... Read more »
கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே நான் சென்னை செல்ல இருந்ததாகவும் அதனாலேயே, விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டி தொடர்பில் விசாரணை நடத்துமாறு, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்... Read more »
இந்தியாவின் 76 வது குடியரசுத் தினம் எதிர் வரும் 26 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு வரும் 26 ஆம் திகதி வரை டெல்லி விமான நிலையத்தை தினமும் 2 மணி... Read more »
மின்சாரக் கட்டணத்தை 20 வீதமாக அரசாங்கம் குறைத்தமைக்காக கொழும்பு வர்த்தகர்கள் சார்பாகவும் கொழும்பு வாழ் மின் பாவனையாளர்கள் சார்பாகவும் அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவிப்பதாக, வர்த்தக சங்கத் தலைவர் தில்சான் நாவலகே நேற்று தெரிவித்தார். கொழும்பு ‘எக்கமுத்து வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர், அமைப்பாளர் இணைந்து நடத்திய... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எந்த இடத்தில் எல்லாம் அவமானப்பட்டீர்களோ, அந்த இடத்தில் இருந்து நல்ல பெயர் வாங்குவீர்கள். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களைப் பற்றி நாலு பேர் பெருமையாக பேசும் அளவிற்கு இன்று நல்லது நடக்கும்.... Read more »
மன்னார் மாவட்டத்தில் அருவியாற்றினை அண்டிய கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிலங்கைப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக முக்கியமான பெரிய குளங்களின் வான் கதவுகள்... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் விசாந்த இன்று (20) முதல் மாவட்டத்துக்குப் பொறுப்பான பொலிஸ் விசேட பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.... Read more »
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி – 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடை ஒன்று இன்று (20) சுற்றிவளைக்கப்பட்டது. வாழைச்சேனை பொலிஸாருக்கும் நுகர்வோர் அதிகார சபையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. குறித்த அரிசிக் கடையில் இந்தியா நாட்டு அரிசியை பொதி... Read more »

