பிரான்ஸின் சாம்ப்ஸ்-எலிசீஸ் எவனியூவை மீட்டெடுக்க நடவடிக்கை

ஒரு காலத்தில் உலகின் மிக அழகான பகுதியாக அறியப்பட்ட பிரான்ஸின் சாம்ப்ஸ்-எலிசீஸ் எவனியூ பொதுவாக இன்று உள்ளூர் மக்களினால் புறக்கணிக்கப்படுகிறது. இந்த எவனியூ மிகவும் சத்தமாகவும், மாசுபாடானதாகவும், பாதுகாப்பற்றதாகவும் கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே பாரிஸ்வாசிகள் இங்கு உலாவர விரும்புவதில்லை என சர்வதேச ஊடகங்கள்... Read more »

உலகக் கிண்ண கிரிக்கெட் : ஐ.சி.சி.யிடம் முறைப்பாடு செய்துள்ள இலங்கை, தென்னாபிரிக்கா, அயர்லாந்து அணிகள்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் தமது பயிற்சிகளை நிறைவுசெய்து புளோரிடாவிலிருந்து நியூயோர்க் செல்லும் வழியில் இடையூறுகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடும் வெயிலான காலநிலைக்கு மத்தியில் போட்டியை நிறைவுசெய்ததன் பின்னர் இலங்கை மற்றும் அயர்லாந்து வீரர்கள்... Read more »
Ad Widget Ad Widget

துமிந்தவுக்கு பொது மன்னிப்பு வழங்க முயற்சி: தாம் வேண்டுமா இல்லையா ஹிருணிகா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உடன்படமாட்டார் என தாம் நம்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். இருப்பினும், துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு சஜித்தை சுற்றியுள்ள... Read more »

இலங்கையில் 28 நீலக்கொடி கடற்கரைகள்

இலங்கையில் உள்ள 28 கடற்கரைகளை நீலக்கொடி அங்கிகாரம் பெற்ற கடற்கரைகளாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் ஐந்திற்கும் மேற்பட்ட நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் இலங்கையிலும் நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நீலக்கொடி கடற்கரை (Blue... Read more »

“பிரித்தானியாவில் நிகர இடப்பெயர்வை குறைப்பேன்“: தொழிற்கட்சி

பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் தனது கட்சி வெற்றிப் பெற்றால் பிரித்தானியாவிற்கு நிகர இடப்பெயர்வை குறைப்பதாக தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார். பத்திரிகை நிறுவனமொன்றிற்கு  ஞாயிற்றுக்கிழமை (02) அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “வேலை சந்தையில் திறன் வெற்றிடங்கங்களை... Read more »

பொது வேட்பாளர் நியமிப்பதற்கு ரெலோ பூரண ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள கட்சியின் செயலாளரும் நா.உறுப்பினருமான கோ.கருணாகரன்... Read more »

சீரற்ற வானிலை – பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிதியுதவி

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, மாவட்ட செயலாளர்களுக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்குமாறு, நிதி அமைச்சின் செயலாளருக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.... Read more »

இஸ்ரேல் பிரதமருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் தீவிர வலதுசாரி அமைச்சர்கள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்ததை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரித்தால் ஆளும் கூட்டணியை தகர்த்தெறியப்போவதாக இஸ்ரேலின் நிதியமைச்சரும் தேசிய பாதுகாப்பு அமைச்சரும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். ஹமாஸ் அழிக்கப்படுவதற்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் கடுமையாக... Read more »

சீரற்ற வானிலை – மத்தளைக்கு வழிமாற்றம் செய்யப்பட்ட விமானங்கள்

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட இருந்த இரண்டு விமானங்கள் மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சிங்கப்பூரில் இருந்து பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான UL... Read more »

ஐ.நா.சபையில் முதன் முதலாக இலங்கைப் பெண்மணிக்கு கிடைத்த உயர் பதவி

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவிற்கு இலங்கையைச் சேர்ந்த கலாநிதி ஆஷா டி வோஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் உலகளாவிய ரீதியில் நியமிக்கப்பட்டுள்ள 07 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். அறிவியல் மற்றும் தொழினுட்பத்தில்... Read more »