கைதுகளுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கண்டனம்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் பூர்த்தியடைகின்ற நிலையில், அதனை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஆங்காங்கே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதனையும் அவதானிக்க முடிகிறது. இந்த நிலையில், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு... Read more »

பிரித்தானிய ஹோட்டலின் உரிமம் மாற்றம்: கொள்வனவு செய்த இலங்கை நிறுவனம்

பிரித்தானியாவின் டெர்பி நகரில் அமைந்துள்ள பிரதான ஹோட்டல் ஒன்று அண்மையில் அதன் உரிமையை மாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த ஹோட்டலை தற்போது இலங்கை நிறுவனம் ஒன்று பொறுப்பேற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெடிகம குழுமத்தின் துணை நிறுவனமான லாவென்டிஷ் லீஷர் ரஷ்மி தெடிகம மற்றும்... Read more »
Ad Widget

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி சர்ச்சை: அச்சமடையத் தேவையில்லை

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஏற்படுத்திய தாக்கத்தின் பலனை உலக நாடுகள் இன்றளவிலும் எதிர்கொண்டு வருகின்றன. உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக இதுவரை 704,753,890 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,010,681 உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுப்... Read more »

அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக போராட்டம்

நியூ கலிடோனியாவில் அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கு எதிராக சுதந்திர ஆதரவாளர்களினால் இடம்பெற்ற போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. தேர்தல்களின் போது அதிகளவான பிரான்ஸ் குடியிருப்பாளர்களை வாக்களிக்க அனுமதிக்கும் அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தமானது கனாக்கு எனப்படும் பழங்குடி மக்களின் வாக்குகளை... Read more »

புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படும்: சுசில் பிரேமஜயந்த

எதிர்வரும் தேர்தலுக்கு முகங்கொடுக்க புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் இன்று (14) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

தேர்தலை முன்னிட்டு சோசலிசம் பேசும் ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கைத்தீவின் அரசியல் அரங்கத்தில் ஏராளமான பூசி மெழுகும் கதைகள் அண்மைய தினங்களாகவே அதிகளவில் கேட்கப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளுக்கு என்றுமே இல்லாத வகையிலான ஒரு கரிசனை நாட்டு மக்கள் மீது தற்போது எழுந்துள்ளன. இந்நிலையில், ஹர்ஷ டி சில்வாவின் யோசனையில் ஆரம்பிக்கப்பட்ட ‘சுவசெரிய‘ அம்பியூலன்ஸ்... Read more »

இஸ்ரேலிய பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிடுகிறார் சஜித்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் அட்டூழியங்களுக்கு ஒப்பானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (14.05.2024) உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், “யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் செய்த அட்டூழியங்களை நினைவுபடுத்தும்... Read more »

சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்விலும் பங்கேற்பு

சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னெஸ் காலமார்ட் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி தெற்காசிய பிராந்தியத்திற்கு விஜயம் செய்யும் அவர் இலங்கைக்கும் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி... Read more »

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் தடை: இந்திய மத்திய அரசு

விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்திய மத்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து... Read more »

பொலிஸாரின் கட்டளைகளுக்கு பணியுமளவிற்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா?

பொலிஸார், நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 2009 ஆம் ஆண்டு தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட... Read more »