இன்றைய ராசிபலன் 10.04.2024

மேஷம்: வணிகர்கள் வியாபாரத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். பொருளாதார விஷயங்களில் உங்களின் கவனத்தை இன்று அதிகப்படுத்துங்கள், இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீக செயல்பாடுகளில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று மகிழ்ச்சியாக பொழுதை... Read more »

விவாதத்திற்கு தயார்: எதிர்க்கட்சித் தலைவர் உறுதி

தேசிய மக்கள் சக்தியுடன் எந்த நேரத்திலும் விவாதத்திற்கும் தானும் தனது பொருளாதாரக் குழுவின் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புத்தளம் ஆனமடுவ கன்னங்கர மாதிரிக் கல்லூரியில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை... Read more »

கடற்தொழில் அமைச்சரின் கபடத்தனத்திற்கு இடமளிக்க மாட்டோம்

கடற்தொழில் அமைச்சர் கபட தனமாக எமது பொன்னாவெளி கிராமத்தில் சுண்ணக்கல் அகழ எத்தனித்து வருகிறார். அதற்கு நாம் இடமளிக்க முடியாது என அனைத்து மக்கள் ஒன்றிய வி.சிறிபாஸ்கரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். எமது... Read more »

தலைப்பிறை தென்பட்டது: நாளை நோன்புப் பெருநாள்

நோன்புப் பெருநாள் நாளை வியாழக்கிழமை கொண்டாடும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதை அடுத்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் நாளை நோன்புப்... Read more »

கிழக்கு இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. என்றாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. வடக்கு மலுகு மாகாணத்தில் உள்ள ஹல்மஹேரா தீவில் சுமார் 35 கிலோமீட்டர் (22 மைல்) கடல்... Read more »

விஜயகாந்த் வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில்

இலங்கை அணியின் சுழ்ல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இணைந்துள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. 🚨 ANNOUNCEMENT 🚨 Wanindu Hasaranga will be unavailable for the season due to injury. We would like to... Read more »

முதலாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை நாளை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை நாளை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, சிங்கள, தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடையவுள்ளன.... Read more »

சூடுப்பிடிக்கும் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து சர்ச்சை!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள விவகாரம் நேற்று முதல் சினிமா உலகை சலசலக்க வைத்துள்ளது. நடிகர் தனுஷ் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.... Read more »

தரைவழித் தாக்குதலுக்கான நேரம் நிர்ணயம் – இஸ்ரேல் பிரதமர்

பலஸ்தீனியர்கள் தஞ்சம் புகுந்துள்ள காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலுக்கான நேரம் நிர்ணயகிப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும் திகதி குறித்த எதுவித தகவல்களும் தற்போது வரை வெளியாகவில்லை. குறித்த... Read more »

தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தினால் தமிழ் அரசியல் முடங்கும்

தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தற்போது தீர்வொன்றை தரக்கூடிய நிலையில் இல்லையெனெ அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.ஆ யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். “தற்போது கட்சிக்குள் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் நீதிமன்றம் வரை பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தினால் தமிழ் அரசியலே பலவீனப்படும் என்றொரு நிலைப்பாடே... Read more »