நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். அத்துடன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழிநுட்ப அறிவை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்... Read more »
இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த வைத்தியர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பணம் கொடுத்த நபரொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்... Read more »
சந்தையில் தற்போது அதிகரித்துள்ள பெரிய வெங்காயத்தின் விலை எதிர்வரும் பண்டிகை காலத்தில் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி,இ ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை... Read more »
இந்தியாவில் நடைபெற்றுவரும் 17 வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்ற 6-லீக் ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. ரோயல் சேலஞ்சர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சூழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில்... Read more »
சீனா இணையவழி உளவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இணையவழி ஊடுறுவல் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கல்விமான்கள்,ஊடகவியலாளர்கள் எனப் பலரும் பாதிப்படைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சீனாவின் இணையவழி ஊடுறுவலானது ஏபிரி31 (APT31) என்ற... Read more »
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு மத்தியில் காஸாவில் “உடனடியான போர்நிறுத்தத்திற்கு” அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை (UNSC) நிறைவேற்றியது. அமெரிக்கா முன்மொழிந்த நடவடிக்கையை ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ செய்த சில நாட்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட புதிய வாக்கெடுப்பில்... Read more »
போலியான பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தி இளம் பெண்ணிடம் பாலியல் லஞ்சம் கோரிய 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹிக்கடுவ கோனாபினுவல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த சந்தேகநபர் போலியான பெயர்களைப்... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த வாரம் பெயரிடப்படுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, தம்பிக்க பெரேரா ஆகிய நால்வரில் ஒருவரே அந்த வேட்பாளராக இருப்பார் என்றும் ஊடகங்களிடம்... Read more »
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொதுவான ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு பதிலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களை ஈடுபடுத்துவது சிறந்தது. தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை... Read more »
மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் போது ஹர்த்திக் பாண்டியா மற்றும் ரோகித் ஷர்மாவின் ரசிகர்கள் மைதானத்துக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர். இது குறித்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர... Read more »

