யாழ் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு.!

யாழ். அல்லைப்பிட்டி மண்கும்பான் 4ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த தங்கரத்தினம் தனஸ்வரி என்ற 46 வயதான பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் பஸ்ஸில் இறங்க முற்பட்ட வேளை சாரதி பஸ்ஸை நகர்த்தியமையால், பஸ்ஸிலிருந்து தவறி விழுந்துள்ளார். அதில்... Read more »

விடுதலைப்புலிகளின் தங்க நகைகள் தோண்டும் பணி தீவிரம்

முல்லைத்தீவு – கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் குமாரசாமிபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒருடத்தினை அகழ்வு செய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தர்மபுரம் பொலீசார் நீதிமன்றில் மேற்கொண்ட வழக்கிற்கு அமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம்... Read more »
Ad Widget Ad Widget

மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்.!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா இன்று (பிப்ரவரி-19) சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 307.47 ஆகவும், விற்பனை விலையும் ரூ. 317.26 ஆக காணப்படுகின்றது. எவ்வாறாயினும், ஒரு... Read more »

கிளிநொச்சி வயல் உரிமையாளருக்கு தெரியாமல் இரவோடு இரவாக நெல் அறுவடை.!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வயல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், காணி உரிமையாளர் அறியாதபடி, இரவோடு இரவாக அறுவடை செய்தமை தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது கிளிநொச்சி பளை... Read more »

இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை

கடந்த சில தினங்களாக குறைந்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்றையதினம் (19) மேலும் அதிகரித்த நிலையில் பதிவாகியுள்ளது. அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 178,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல இலங்கையில் 22 கரட் தங்கப் பவுண்... Read more »

எலியை துரத்திச் சென்ற நபர் மரணம்

வீட்டுக்குள் எலி புகுந்தது தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவரும் எலியை துரத்திக் கொண்டிருந்த போது, ​​இளைய சகோதரர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். சிகிச்சைக்காக தலங்கம... Read more »

சரத் பொன்சேகாவை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்க தடையுத்தரவு

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை கருத்திற்கொண்டு இந்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. Read more »

இந்த ஊரில் பெண்கள் 5 நாட்கள் ஆடையே அணியமாட்டாங்க

இந்தியாவின் சில கிராமப்புறப் பகுதிகளில் இன்னும் பழமையான மரபுகளை கடைபிடித்து வருகின்றனர். அவை முற்றிலும் விசித்திரமான சொல்லப்போனால் விநோதமானவையாக இருக்கின்றன. இன்னும் இப்படியான சடங்குகளை செய்கிறார்களா என்று கேட்கும் அளவிற்கு இருக்கின்றன. முன்னொரு காலத்தில் ஹிமாச்சலப்பிரதேச மணிகர்ணா பள்ளத்தாக்கிலுள்ள பினி கிராமத்தில், பேய்கள் மற்றும்... Read more »

தலைமன்னார் சிறுமி கொலை: சந்தேகநபருக்கு தண்டனை கிடைக்குமா?

தலைமன்னார் ஊர்மனை கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் கிராம மக்கள் அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சிறுமியின் மரணத்திற்கு தாமதம் இன்றி நீதி கிடைக்க வேண்டும் என... Read more »

தனது கணவரின் மரணத்தில் புடினுக்கு தொடர்பு: அலெக்ஸி நவல்னியின் மனைவி சபதம்

மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவி யூலியா நவல்னயா, தனது கணவரின் மரணத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். திங்களன்று வெளியிட்ட ஒரு காணொளி செய்தியில் அவர், தனது பணியைத் தொடரவும், சுதந்திர ரஷ்யாவுக்காகப் போராடவும்... Read more »