இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

இலங்கையில் சமீப நாட்களாக நிலவும் மழையுடனான வானிலை நாளை (20-12-2023) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.... Read more »

கொரொனோ தொற்று தொடர்பில் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

தற்போது நாட்டில் டெங்கு, இன்புளுவன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் பரவி வருவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கோவிட் காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களைக் மீண்டும் பின்பற்றுவதன் மூலம்,வைரஸ் நோய் தொற்றுக்கள் பலவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்கள் 20.12.2023

மேஷ ராசி அன்பர்களே! மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டா கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். காரமான உணவுகளைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகத்... Read more »

சிஎஸ்கே செய்த சொதப்பல்.. ஆப்பு வைத்த டெல்லி கேபிடல்ஸ்

ஜார்கண்ட் அணியின் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் குமார் குஷாக்ராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க முயற்சி செய்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி அந்த முயற்சியை தடுத்தது. தோனி தன் சொந்த மாநிலமான ஜார்கண்ட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் விக்கெட்... Read more »

IPL ஏலம் 2024- டாப் 5 அதிக விலை வீரர்கள்

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வெற்றிகரமாக துபாயில் நடந்து முடிந்தது. 17 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக வெளிநாட்டில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. இதில் பத்து அணிகள் பங்கேற்று தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார். ஒவ்வொரு... Read more »

விடுதலைப் புலிகள் இல்லை மரியாதை இல்லை செல்வம் எம்.பி கவலை

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தமையாலேயே தமிழர்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஆயுதப் போராட்டம் உச்சம் பெற்றிருந்த காலத்தில் இருந்த நிலை இப்போது முற்றிலும் மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ் மக்கள் வேற்று நாட்டவர்கள்... Read more »

அவுஸ்திரேலியாவில் கொலைக் குற்றச்சாட்டில் இலங்கையர் கைது

அவுஸ்திரேலியாவில் கொலைக் குற்றச்சாட்டில் 29 வயதான ஜூட் விஜேசிங்க என்ற இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னுடன் பணியாற்றிய பூட்டான் நாட்டு பெண்ணை படுகொலை செய்தமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இருவரும் கன்பரா மிருகக்காட்சிசாலையில் உள்ள சமையலறைக் களஞ்சிய அறையில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

உக்கிரமடைந்த இஸ்ரேல் – ஹமாஸ் போர் இஸ்ரேல் செல்லும் இலங்கை தொழிலாளர்கள்

இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணியாற்ற இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது குழு நேற்று (18) இரவு இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்தக் குழுவில் 30 பேர் உள்ளடங்கி இருந்ததுடன், 20 பேர் கொண்ட மற்றுமொரு குழு இன்று (19) காலை இஸ்ரேல் சென்றுள்ளது.... Read more »

சுகேஷ் வழக்கில் தொடர்பில்லை இலங்கை நடிகை ஜாக்குலின்

இந்திய தலைநகர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியை மோசடி செய்து ரூ.200 கோடியைப் பறித்த வழக்கில், சுகேஷ் சந்திரசேகர் கைதாகி சிறையில் தண்டனை அனுபவிக்கிறார். சுகேஷ், தான் சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதியைச் சிறையில் இருந்துகொண்டே பிரபல நடிகைகளுக்காகச் செலவு செய்தார். அதில் இலங்கையை சேர்ந்தவரும்... Read more »

ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் தம்மிக்கவா? ரணிலா?

2024ஆம் ஆண்டு இறுதி காலாண்டில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்தாடல்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளன. குறிப்பாக ஆளுங்கட்சியின் வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பது தொடர்பாக பல குழப்ப நிலைகள் எழுந்துள்ளன. ஆளுங்கட்சியின் வேட்பாளர் யார்? எழுந்துள்ள சிக்கல் எதிர்க்கட்சியின் ஜனாதிபதி... Read more »