யாழ் கோப்பாய் பகுதியில் போதை பொருட்களுடன் இருவர் கைது!

யாழ். கோப்பாய் பகுதியில் போதை ஊசி மருந்துகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்த கைது சம்பவம் இன்றைய தினம் (10-10-2022) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம்... Read more »

நாட்டு மக்களுக்கு எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்வான செய்தி!

இந்நாட்டின் கைத்தொழில் துறையினருக்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையினூடாக அதிகபட்ச வசதிகளை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) இணக்கம் தெரிவித்துள்ளார். கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) மற்றும் மின்வலு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில்... Read more »
Ad Widget

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள உலக வங்கி!

அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் அதிகம் என உலக வங்கியின் (World Bank) தலைவர் டேவிட் மல்பாஸ் நேற்றைய தினம் (10-10-2022) தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்றைய தினம் (10) சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின்... Read more »

பாடசாலை மாணவி ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!

புத்தளத்தில் மாணவி ஒருவர் பாடசாலையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் (10-10-2022) இடம்பெற்றுள்ளது. புத்தளம், மனகுண்டுவ பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாடசாலை மணியடித்ததையடுத்து சமய அனுஷ்டானத்திற்காக வகுப்பறையில் இருந்து விளையாட்டு மைதானத்தை நோக்கி ஓடும் போது மாணவி... Read more »

இன்றைய ராசிபலன்11.10.2022

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு விட்டுக் கொடுத்து போவது நல்லது. உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். போராட்டமான நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

மின்கட்டணம் செலுத்தாதவர்களுக்கு ஏற்ப்படப்போகும் சிக்கல்!

நாட்டில் 75 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அதிரடி நடவடிக்கையில் மின்சார வாரிய ஊழியர்கள் இறங்கியுள்ளனர். சம்பளம் வழங்குவதில் ஊழியர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதால், மின்கட்டணத்தை தாமதப்படுத்தும் வாடிக்கையாளர்களின் மின்சாரத்தை துண்டிக்கும் நடவடிக்கையை மின்சார வாரியம் ஆர்மபித்துள்ளது. ஓரிரு மாதங்களாக கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு,... Read more »

செல்லபிராணிக்கு இறுதிச்சடங்கு கொண்டாடிய குடும்பம்

பெற்றோரைக் கூடக் கவனிக்காத பிள்ளைகள் இருக்கும் சமூகத்தில் வீட்டில் இருக்கும் நாய்களைத் தங்கள் பிள்ளைகளைப் போல நேசிக்கும் மனிதர்களும் இவ் உலகில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் தமது இறந்த நாய்க்கு இறுதி சடங்குகளை அண்மையில் ஒரு குடும்பத்தினர் செய்துள்ளனர்.. இச் சம்பவம் இலங்கை... Read more »

உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடும் ஜனாதிபதி!

அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான (பிரதேச சபைகள், மாநகர சபைகள், நகர சபைகள்) சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆகக் குறைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன் , ஜனசபா திட்டத்தையும் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாக... Read more »

மாணவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் மாணவர்களிடையே போதைப் பாவனை தினமும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இதனை வவுனியா தெற்கு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் தட்சாயினி வசீகரன் தெரிவித்துள்ளார். வவுனியா தமிழ் மத்திய மகா வித் தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற பாடசாலை அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில்... Read more »

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை அதிபரிடம் விசாரணை மேற்கொள்ளும் கல்வி அமைச்சு!

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையில் அதிபர் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அந்தப் பாடசாலையின் ஆசிரியரை கண்டித்த சம்பவம் தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காரணம் ஆசிரியர் தினமான கடந்த 6ஆம் திகதி தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் நவரத்னவின் விரிவுரையை கவனமுடன் கேட்கவில்லை... Read more »