உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடும் ஜனாதிபதி!

அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான (பிரதேச சபைகள், மாநகர சபைகள், நகர சபைகள்) சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆகக் குறைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் , ஜனசபா திட்டத்தையும் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor