விளையாட்டில் வெற்றி: மாணவியை ஒதுக்கிய சக மாணவிகள் – யாழில் மனமுடைந்து 2வது மாடியில் இருந்து குதித்த மாணவி யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியில், விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்ற காரணத்தால் சக மாணவிகளால் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் 14 வயது மாணவி ஒருவர், விடுதியின்... Read more »
புங்குடுதீவில் நீதி கோரி போராடியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்..! புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த 10-08-2025 அன்று வாள்வெட்டு கும்பலின் கொடூரமான தாக்குதலில் பலியான தனியார் பேருந்து உரிமையாளர் ஐயாத்துரை அற்புதராசா ( அகிலன் ) என்பவரின் பூதவுடலை 15-10-2025 அன்று குறிகாட்டுவான் பிரதான... Read more »
தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அலுவலகம் பிமல் ரத்நாயக்காவால் திறந்துவைப்பு..! தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சிக்கான அலுவலகம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், பொது விவரம் சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்தநாயக்காவால் சற்றுமுன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில்... Read more »
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோா் தினம்..! 2025 ஆண்டிற்கானசிறுவர் தினமானது “உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்” என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கயிலாசபிள்ளை சிவகரன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் 04.10.2025 ஆம் திகதி சனிக்கிழமை மு. ப 10.00... Read more »
கைதடி ஊரியான் வீதி புனரமைப்புக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது..! கைதடி ஊரியான் வீதியானது வீதி புனரமைப்பு பணிகளுக்காக எதிர்வரும் 06.10.2025 தொடக்கம் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படவிருப்பதாக சாவகச்சேரிப் பிரதேசசபைத் தவிசாளர் பொ.குகதாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; வடமாகாணசபைக்கு அருகாமையில் செல்லும்... Read more »
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது..! தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர்... Read more »
பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து இன்று பலமுறை பழுதடைந்து வீதியில் நின்றது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது இன்று அதிகாலை கேவிலில் இருந்து பருத்தித்துறை... Read more »
கைதடியில் இடம்பெற்ற அஞ்சல் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..! தென்மராட்சி கைதடியில் புதிய அஞ்சல் அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் (02.10.2025) வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றிருந்தது. 28 மில்லியன் ரூபாய் செலவில் இந்த புதிய அஞ்சல் அலுவலகத்திற்கான கட்டடம் அமைக்கப்படவுள்ள நிலையில் கடற்றொழில்... Read more »
மருதங்கேணி பகுதியில் இனங்காணப்பட்ட எறிகணைகள்..! மண்டலாய் பகுதியில் மூன்று இடங்களில் வெடிக்காத நிலையில் எறிகணைகள் இனங்காணப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டலாய் பகுதியில் கோவில் வயல் தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று எறிகணைகள் இனங்காணப்பட்டுள்ளது மண்டலாய் பகுதியை சேர்ந்த... Read more »
கலாசார ஊர்வலத்துடன் ஆரம்பமானது யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெரு விழா..! யாழ்ப்பாணம் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (03.09.2025) பி. ப. 01.00 மணிக்கு யாழ் புனித... Read more »

