எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சாவகச்சேரி நகரசபையில் அஞ்சலி..! கடந்த வாரம் பதுளை-எல்ல வனப்பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக சாவகச்சேரி நகரசபை அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 10/09 புதன்கிழமை சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற நான்காவது அமர்வின் போதே சபை உறுப்பினர் யோகநாதனின்... Read more »
யாழ் போதனா வைத்தியசாலை வீதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை – போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அமைந்துள்ள வீதியில், கடைகளுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்... Read more »
ஊடகவியலாளர் நிர்மலராஜன் எதற்காக யாரால் கொலை செய்யப்பட்டா்? – ஈ.பி.டி பி. ஸ்ரீகாந் தெரிவிப்பு ஊடகவியலாளர் நிர்மலராஜன் யாரிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார், என்ன காரணத்திற்காக குறித்த அச்சுறுத்தல் ஏற்பட்டது போன்ற விடங்கள், அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னரே வெளிப்படுத்தப்பட்டு இருந்தது என தெரிவித்த... Read more »
செம்மணியில் 1500 சதுர அடிக்குள் 231 என்புக்கூடுகள் மீட்பு..! செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, சுமார் 1500 சதுர அடி நிலப்பரப்பில் இருந்து 231 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது , அகழ்வாய்த்தளம்... Read more »
செம்மணி அகழ்வுப்பணிகள் நிறைவுக்கு வந்தன..! செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் – செம்மணி –... Read more »
திருவாசக முற்றோதலில் உலக சாதனை பெற்ற பெண்ணிற்கு கலாம் உலக சாதனை விருது..! தென்மராட்சி மட்டுவில் கிராமத்தில் 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை திருவாசக முற்றோதலில் உலக சாதனை படைத்த பெண்ணிற்கு கலாம் உலக சாதனைப் புத்தகம் விருது வழங்கும் நிகழ்வு 07/09 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30... Read more »
செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு..! செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை... Read more »
யாழ்ப்பாணம் – வலி.வடக்கில் தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலை அமைக்கும் பணி யாழ்ப்பாணம் – வலி.வடக்கில் பலாலி வீதியின் கிழக்கே தனியாருக்கு சொந்தமான காணியில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் கட்டுமானப் பணிகள், வசவிலான் மணம்பிராய் பிள்ளையார் கோயில் பகுதி... Read more »
யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட சுற்றுலாப்படகுச்சேவையின் ஆரம்ப நிகழ்வு..! Sea Leisure Yachting Group (SLYG) இனால் யாழ்ப்பாண இளைஞர்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட ‘அம்பர்’ எனப் பெயரிடப்பட்ட சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் தொடக்க நிகழ்வு குறிகாட்டுவான் கடற் பகுதியில் வியாழக்கிழமை மாலை (04.09.2025) நடைபெற்றது.... Read more »
35 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு 02 தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம்..! தொற்றா நோயினைக் கட்டுப்படுத்தும் மாவட்ட செயலணி ஸ்தாபித்தல் தொடர்பான கூட்டத்தில் டாக்டர் கேதீஸ்வரன் கோரிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்றாய் நோய்யினைக் கட்டுப்படுத்தல் தொடர்பான மாவட்டச் செயலணி ஸ்தாபித்தல் கூட்டமானது... Read more »

