இன அழிப்புக்கு நீதி கோரி வட்டுவாகல் பாலத்திலிருந்து பேரணி! ஹர்த்தாலுக்கும் அழைப்பு!!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

யாழில் தொடரும் தியாகியின் உதவித்திட்டங்கள்

இன்று காலையும் பலநூற்றுக்கணக்கான மக்கள் தமது பலதரப்பட்ட பொருளாதார பிரச்சனைகள் தொடர்பில் தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்களை சந்திக்க வந்திருந்தனர்.   Read more »
Ad Widget

யாழில் போதைப் பொருள்களுடன் நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுப்பிட்டி – வடக்கு கம்பர் மலை பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரிடமிருந்து ஒரு கிராம் 960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் நடவடிக்கை விசேட... Read more »

யாழ் கொழும்பு சொகுசு ரயில் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சொகுசு ரயில் ஒன்றை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், தினத்தோறும் இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்படும் இந்த ரயில் காலை 06 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.... Read more »

யாழில்  திரிபோசா விநியோகத்தில் ஊழலா? உயர் அதிகாரிகளின் செல்வாக்குடன் பைகள் திருட்டு 

யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளின் கீழ் வழங்கப்படும் குழந்தைகளுக்கான திரிபோசா சத்து உணவு வழங்கலில் முறைகேடுகள் இடம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . யாழ் மாவட்டத்திற்கு என சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட திரிபோசா ஒரு மாதத்திற்கு விநியோகிக்கப்பட்டுவரும் நிலையில்... Read more »

சமஷ்டி வேண்டுமா? ஒற்றையாட்சி வேண்டுமா? சர்வஜன வாக்கெடுப்பு நடத்த கோரினார் கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இன்றைய ( 21/07/2023) பாராளுமன்ற உரையின் ஒரு பகுதி தமிழ் அரசியல்வாதிகள் தேவையில்லாமல் சமஷ்டியை கோருவதை நிறுத்த வேண்டும் , அப்படி சமஷ்டியை கேட்பது பிரிவினைவாதம் , அதனால் அமைதியாக இருக்கும் சிங்கள இளைஞர்களை... Read more »

வடக்கில் அதிகரிக்கும் முறையற்ற திருமணங்கள்! பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த ஆளுநர் நடவடிக்கை!!

வடக்கு மாகாணத்தின் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக, மாகாண மகளிர் விவகார அமைச்சு, சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட மட்டத்தில் உள்ள அதிகாரிகள், அலுவலர்களுடன் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தி தீர்க்கமான முடிவுகளை எடுத்துள்ளார்.... Read more »

தலைமன்னார் – இராமேஸ்வரம் , நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையேயான படகுச் சேவை இந்தியா- இலங்கை கடல் வழிப்போக்குவரத்தை மேலும் பலப்படுத்தும் – ரணில்

தலைமன்னார் – இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையேயான படகுச் சேவைகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிப் போக்குவரத்தை மேலும் பலப்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஏனைய தொடர்புகளையும் ஆராய்வது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க... Read more »

மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு   நிதியுதவி 

மன்னம்பிட்டி கொட்டலீ பாலத்தில் விழுந்து மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனினால் நிதியுதவி  கையளிப்பு   மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட  100 வறிய மாணவர்களுக்கு ‘ கற்றலுக்கு வறுமை தடை அல்ல... Read more »

வரலாற்றில் முதல் முறை ஜனாதிபதி செயலாளராக பெண் ஒருவர் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், சிரேஷ்ட அரச உத்தியோகத்தரான திருமதி சாந்தனி விஜேவர்தன, ஜனாதிபதியின் பதில் செயலாளராக இன்று (20-07-2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு பெண்... Read more »