பொன்னாலையில் கோர விபத்து: பனை மரத்துடன் மோதி இளைஞன் பலி

பொன்னாலையில் கோர விபத்து: பனை மரத்துடன் மோதி இளைஞன் பலி யாழ்ப்பாணம், பொன்னாலையில் இருந்து மாதகல் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளாா் அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த பனை மரத்துடன்... Read more »

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு: புதிய தலைவர் நியமனம்

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு: புதிய தலைவர் நியமனம் வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்களின் நிர்வாகக் கட்டமைப்பில் ஒரு முக்கிய மாற்றமாக, க. பிரகாஸ் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று காலை வடக்கு... Read more »
Ad Widget

யாழில் நவீன உபகரணங்களுடன் நாள் சத்திர சிகிச்சை மருத்துவம்; ஒரு புதிய மைல்கல்..!

யாழில் நவீன உபகரணங்களுடன் நாள் சத்திர சிகிச்சை மருத்துவம்; ஒரு புதிய மைல்கல்..! யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” Jaffna Day surgery centre (JDSC)​முன்னோடித் திட்டம்(pilot project) தற்போது ( நேற்று 06.02.2026 ) திறக்கப்பட்டுள்ளமை யாழ்ப்பாண மக்களுக்கு மட்மல்லாது... Read more »

லலித் – குகன் கடத்தல் வழக்கு: கோட்டாபயவின் விளக்கங்களுக்குப் பதிலளிக்க மார்ச் 06 வரை அவகாசம்!

லலித் – குகன் கடத்தல் வழக்கு: கோட்டாபயவின் விளக்கங்களுக்குப் பதிலளிக்க மார்ச் 06 வரை அவகாசம்! Habeas Corpus – ஆட்கொணர்வு மனு ஒன்றின் மீதான நீதிவான் நீதிமன்ற விசாரணை இன்று (06.02.2026) எடுத்துக்கொள்ளப்பட்டது. 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித்... Read more »

யாழ்ப்பாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பு : புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்!

யாழ்ப்பாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பு : புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்! யாழ்ப்பாணத்தில் திறந்த வெளியிடங்களில் எரியூட்டல் இடம்பெற்றால் 0112587124 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் உடனடியாக சுற்றாடல் காவல்துறையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சுற்றாடல் குழு கூட்டத்தில்... Read more »

யாழ்ப்பாணம் சுதுமலை: புகையிலை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

யாழ்ப்பாணம் சுதுமலை: புகையிலை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்! யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவில் பிரதேசம், பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட ஒரு முன்மாதிரி வலயமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியம் மற்றும் ஆலயத்தின் புனிதத்தைப் பேணும் வகையில், சுதுமலை அம்மன்... Read more »

யாழ் மானிப்பாய் வர்த்தகர் – மன்னாரை சேர்ந்த இருவர் உட்பட மூவர் கைது!

யாழ் மானிப்பாய் வர்த்தகர் – மன்னாரை சேர்ந்த இருவர் உட்பட மூவர் கைது! தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு: தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட சுமார் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ (Kush)... Read more »

நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் கோட்டாபய: யாழ்ப்பாணத்தில் நீதிகோரிப் போராட்டம்!

நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் கோட்டாபய: யாழ்ப்பாணத்தில் நீதிகோரிப் போராட்டம்! யாழ்ப்பாண நீதிமன்றில் நடைபெற்று வரும் லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தொடர்ச்சியாக முன்னிலையாவதைத் தவிர்த்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.... Read more »

யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் கோடரிகளுடன் இரு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் கோடரிகளுடன் இரு இளைஞர்கள் கைது! புங்குடுதீவு பகுதியில் அட்டகாசம் செய்து வந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த இருவரை ஊர்காவற்துறை காவற்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 📌 யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதிகளில் அண்மைக்காலமாக வன்முறை கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள்... Read more »

யாழ் நாவற்குழிபகுதியில் நோயாளர் காவுவண்டி விபத்து..!

யாழ் நாவற்குழிபகுதியில் நோயாளர் காவுவண்டி விபத்து..! சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் 05.02.2026 வியாழக்கிழமை அதிகாலைப் பொழுதில் நாயாளர் காவுவண்டி ஒன்று மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளி ஒருவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச்... Read more »