நாட்டில் சிங்கள பௌத்தம் மேலோங்கி நிற்கின்றது..!

நாட்டில் சிங்கள பௌத்தம் மேலோங்கி நிற்கின்றது..! நாட்டில் சிங்கள பௌத்தம் மேலோங்கி நிற்பதாக சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் குற்றஞ்சாட்டியுள்ளார். ​இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்: அண்மையில் தையிட்டி பகுதியில் உள்ள சட்டவிரோதக் கட்டடமான திஸ்ஸ விகாரையை... Read more »

யாழ் மாவட்டம் வரவுசெலவுதுதிட்ட நிதிமுன்னேற்றத்தில் முதலிடம்..!

யாழ் மாவட்டம் வரவுசெலவுதுதிட்ட நிதிமுன்னேற்றத்தில் முதலிடம்..! யாழ்ப்பாணம் மாவட்டம் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி முன்னேற்றம் மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தில் 100% முன்னேற்றத்தை காண்பித்து தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளது ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளரின் 08.12.2025 ஆம் திகதிய அறிக்கையிடலின்... Read more »
Ad Widget

சாவகச்சேரி நகர சபையின் பாதீடு தேசிய மக்கள் சக்தி தனித்து எதிர்ப்பு..!

சாவகச்சேரி நகர சபையின் பாதீட்டை தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்கள் எதிர்த்த நிலையிலும் , ஏனைய 14 உறுப்பினர்களின் ஆதரவுடன் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஸ் நேற்றைய தினம் திங்கட்கிழமை சபையில் சமர்ப்பித்து... Read more »

தையிட்டியில் பொலிசாரின் சித்திரவதை தவிசாளர் நிரோஷ் வைத்தியசாலையில்..!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழி அமைதிப்போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்... Read more »

யாழில் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி..!

யாழில் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி..! யாழ்ப்பாணத்தில் வீடொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் ஒருவர், சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு, விசுவமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய ரவிச்சந்திரன் டிலக்சன் என்ற சிறுவனே இவ்வாறு... Read more »

பழைய பூங்காவினுள் தான் உள்ளக விளையாட்டரங்கு..! பணிகள் துரித கதியில்

பழைய பூங்காவினுள் தான் உள்ளக விளையாட்டரங்கு..! பணிகள் துரித கதியில் யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் 12 பரப்பளவுக் காணியைக் கையகப்படுத்தி, அதில் 370 மில்லியன் ரூபா செலவில்... Read more »

தையிட்டிக்கு புகையிரதத்தில் வரவுள்ள புதிய புத்தர் சிலை – முப்படைகளின் பாதுகாப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்..!

தையிட்டிக்கு புகையிரதத்தில் வரவுள்ள புதிய புத்தர் சிலை – முப்படைகளின் பாதுகாப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்..! தையிட்டி சட்டவிரோத விகாரையில் புதிதாக மற்றுமொரு புத்தர் சிலையை நிறுவப்போவதாகவும் , அதற்காக முப்படைகள் மற்றும் பொலிசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் எழுத்து மூலம்... Read more »

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்களும் சரீர பிணையில் விடுதலை..!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்களும் சரீர பிணையில் விடுதலை..! தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஜனநாயக... Read more »

யாழ்ப்பாணம் புத்தூரில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார்..!

யாழ்ப்பாணம் புத்தூரில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார்..! யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் அடங்கிய குடும்பத்தவருடன் எதிரே வேகமாக பயணித்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது எதிரே வந்த கார் ஒன்றும்... Read more »

வீதி புனரமைப்பில் பிரதேச சபை முறைகேடு – எதிராக வீதிக்கிறங்கிய மக்கள்! 

வீதி புனரமைப்பில் பிரதேச சபை முறைகேடு – எதிராக வீதிக்கிறங்கிய மக்கள்! மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை சாந்தை கிராம சேவகர் பிரிவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே/148 கிராம சேவகர் பிரிவில் உள்ள வைரவர் வீதி... Read more »