கழிவுநீரை பொது வாய்க்காலில் விட்டவருக்கு 5,000 ரூபாய் அபராதம்

கழிவுநீரை பொது வாய்க்காலில் விட்டவருக்கு 5,000 ரூபாய் அபராதம் வல்வெட்டித்துறை பகுதியில் வீட்டுத் தங்குமிடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை பொது மழைநீர் வாய்க்காலில் விட்ட நபருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. வல்வெட்டித்துறை தென் கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தண்டனைக்கு உள்ளாகியுள்ளார். மழைநீர் வடிந்தோடுவதற்காக... Read more »

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா : சுகாதார விதிகளை மீறிய 24 கடைகள் மீது வழக்கு!

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா : சுகாதார விதிகளை மீறிய 24 கடைகள் மீது வழக்கு! வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற புகழ்பெற்ற பட்டத் திருவிழாவின் போது, சுகாதார நடைமுறைகளை மீறிய உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த தைப்பொங்கல் தினத்தன்று... Read more »
Ad Widget

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிநெறி..!

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிநெறி..! சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம் எனும் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிநெறி UNICEF நிதியுதவியுடன் SOND நிறுவனம் நடைமுறைப்படுத்தியிருந்தது.   யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் கடந்த 21.01.2026 புதன்கிழமை... Read more »

 யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு 2026: “ஆய்வு, மறுவடிவமைப்பு, மீள்நிர்மாணம்”

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு 2026: “ஆய்வு, மறுவடிவமைப்பு, மீள்நிர்மாணம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையும், இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா (Surana & Surana) சட்ட நிறுவனமும் இணைந்து நடத்தும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு, எதிர்வரும் தை மாதம் 24 மற்றும் 25... Read more »

இணுவில் கந்தசுவாமி கோவில் பெருமஞ்சத் திருவிழா: தேசிய நிகழ்வாக மாற்றக் கோரிக்கை

இணுவில் கந்தசுவாமி கோவில் பெருமஞ்சத் திருவிழா: தேசிய நிகழ்வாக மாற்றக் கோரிக்கை யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவிலின் உலகப் புகழ்பெற்ற பெருமஞ்சத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி (தைப்பூசத் தினம்) நடைபெறவுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (ஜனவரி... Read more »

சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக வேலனை பிரதேச சபையின் காணியை சுவீகரிக்க முயற்சி 

சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக வேலனை பிரதேச சபையின் காணியை சுவீகரிக்க முயற்சி யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டத்திற்காக, வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணியைக் கையகப்படுத்தும் முயற்சிக்கு அந்தச் சபை கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது மண்டைதீவுப் பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை... Read more »

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வடக்கு ஆளுனரிடம் கேட்டறிந்து கொண்ட நெதர்லாந்துத் தூதுவர்..!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வடக்கு ஆளுனரிடம் கேட்டறிந்து கொண்ட நெதர்லாந்துத் தூதுவர்..! நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு நெதர்லாந்து... Read more »

யாழ் குடத்தனை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து..!

யாழ் குடத்தனை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குடத்தனை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.   அதில்... Read more »

அரகலயவால் ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கத்தால், மீண்டுமொரு அரகலயவை தடுக்கும் நோக்கில் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் !

அரகலயவால் ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கத்தால், மீண்டுமொரு அரகலயவை தடுக்கும் நோக்கில் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் ! – யாழில் திறந்த கலந்துரையாடல் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின்... Read more »

வடக்கு மாகாண வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்!

வடக்கு மாகாண வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்! வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026 (Northern Investment Summit – NIS26)” இன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மிகப் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ‘தி மனேஜ்மென்ட்... Read more »