ஒற்றையாட்சியை ஏற்றால் மாவீரர்களின் தியாகம் வீணாகிவிடும் – கஜேந்திரகுமார் தெரிவிப்பு

நாம் ஒற்றையாட்சி அரசியலமைப்பையோ அதன் அடிப்படையிலான 13 ஆம் திருத்தத்தையோ ஏற்றுக்கொண்டால், இத்தனை காலமும் எமது மக்களும் மாவீரர்களும் செய்த அர்ப்பணிப்பும் தியாகமும் வீணாகிவிடும். அப்படியான ஒற்றையாட்சி அரசியலமைப்பை உறுதியாக நிராகரிப்பதன் மூலமே எம்மீதான வரலாற்றுப் பழியை தவிர்க்க முடியும். -இவ்வாறு தமிழ்த் தேசிய... Read more »

தமிழரசு கட்சி செயலிழந்து விட்டது

இலங்கை தமிழ் அரசுக் கட்சி பிரிந்து பிரிந்து செயலிழந்து விட்டது. இந்நிலையில் தற்போது அக்கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் சுமந்திரனே தெரிவாகுவார் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மாம்பழம் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார். யாழ் ஊடக... Read more »
Ad Widget

தமிழ் மக்களுக்கு தேவையானதை அநுர அரசு அதனை ஏற்காது

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கணிசமான மக்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனும் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதிலும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே... Read more »

ஜேவிபிக்கு அதிக ஆசனம் கிடைத்தால் நாடு சீரழியும்

தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை என ஜனநாயக... Read more »

தேசியம் பேசுபவர்கள் பெண்கள் பற்றி பேசுவதில்லை

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்துக்கான களமாக உள்ளது.பழைய அரசியல்வாதிகள் சரியான தீர்வை வழங்காததால் மாற்றத்துக்காக மக்கள் விரும்புகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் கௌரி தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த... Read more »

தேசிய மக்கள் சக்தி ஒரு ஏமாற்று மாயை

தமிழ் மக்களுக்காக சேவையாற்றிய இளையோருக்கு இம்முறை தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், இம்முறை மக்கள் மத்தியில் மான் சின்னத்திற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற... Read more »

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை! – யாழில் அநுரகுமார

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கத் தயார் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுனியாவில் நேற்று (10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை... Read more »

கூட்டமைப்பை குலைத்ததால் தமிழரசும் பிளவுபடுகிறது – கஜதீபன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கிலே பெரும்பான்மை மக்களை ஒன்று சேர்க்கும் பலமான அணியாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி காணப்படுகின்றது என அக்கட்சியின் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத்... Read more »

தமிழ் மக்கள் கூட்டணியின் இறுதி பிரசார கூட்டம்

தமிழ் மக்கள் கூட்டணியின் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் இன்று மாலை கரவெட்டியில் நடைபெற்றது. Read more »

மதுபானசாலை உட்கட்சி விவகாரம்: சிறீதரன்

எனக்கு மதுபானசாலை உள்ளது அல்லது நான் யாருக்கும் மதுபான சாலைக்கு சிபாரிசு செய்தேன் என்பதை மதுவரி திணைக்களம், ஜனாதிபதி செயலாளர் உள்ளிட்ட தரப்புக்கள் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தினால் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன். இது பற்றி பேசுபவர்களுக்கு திராணி இருந்தால் தில் இருந்தால்... Read more »