இலஞ்சம் பெற்ற திடீர் மரண விசாரணை அதிகாரி கைது

யாழ்ப்பாணத்தில் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளாது உயிரிழந்தவர்களின் சடலங்களை விடுவிக்க, திடீர் மரண விசாரணை அதிகாரிகள் அதிக பணம் வசூலித்து வருவதாக பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சடலத்தை உரிமையாளருக்கு வழங்க 50,000 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற திடீர் மரண விசாரணை அதிகாரி... Read more »

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய புதிய வழக்கொன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா இந்த வழக்கை நேற்று சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பதவியில் உள்ள கட்சியின் செயலாளர் பொதுச் சபையின்... Read more »
Ad Widget

யாழில் மாணவிகளை அறைக்குள் அழைத்துச் சென்று இரு ஆசிரியர்கள் இடுப்பை பிடித்து…. பெற்றோர் ஆவேசம்!!

யாழில் மாணவிகளை அறைக்குள் அழைத்துச் சென்று இரு ஆசிரியர்கள் இடுப்பை பிடித்து…. பெற்றோர் ஆவேசம்!! யாழ்ப்பாணம் – கோண்டாவில் இந்துக் கல்லுாரியில் மாணவிகளுடன் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிபர் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.... Read more »

யாழ் தேர்தல் தொகுதியில் 23 அரசியல் கட்சிகள் 21 சுயேச்சை குழுக்கள் ஏற்பு.

யாழ் தேர்தல் தொகுதியில் 23 அரசியல் கட்சிகள் 21 சுயேச்சை குழுக்கள் ஏற்பு..இரு சுயேச்சை குழுக்கள் நிராகரிப்பு..தெரிவித்தாச்சி அலுவலர் பிரதீபன் தெரிவிப்பு. யாழ் நிர்வாக மாவட்ட தேர்தல் தொகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக 23 அரசியல் கட்சிகள் 21 சுயேச்சை குழுக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்... Read more »

போதைப் பொருளுடன் வியாபாரி கைது..!!

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக யாழ்ப்பான போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் இனைந்து நடத்திய தேடுதல் யாழ்பாணம் இனுவில் வீதி மானிப்பாய் பகுதியில் பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றின்... Read more »

சங்கு சின்னப் பிரச்சனை: சொல்லியது ஒன்று நடந்தது வேறு

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தேர்தல் ஆணையத்திடமிருந்து சங்கைப் பெற்றது பொதுக் கட்டமைப்பை சீற்றம்கொள்ள வைத்துள்ளது. சங்கு சின்னத்தை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்கியமையைக் கண்டித்து தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது தமிழ் வேட்பாளராக களமிறக்கப்பட்ட பாக்கியசெல்வம் அரியநேந்திரன்... Read more »

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை! நீதிமன்றம் உத்தரவு!

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நிபந்தனையின் அடிப்படையில், பிணையில் செல்ல சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கை இன்றையதினம் (09) நகர்த்தல் பத்திரம் மூலம் விசாரணைக்கு எடுத்த போது நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் – சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் வைத்திய அத்தியட்சகர்... Read more »

நடராஜா ரவிராஜ் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் வேட்புமனை தாக்கு செய்ய புறப்பட்டார் சசிகலா

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் திருவுருவாச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சசிகலா ரவிராஜ் அவர்கள் புறப்பட்டார். Read more »

தமிழ் மக்கள் கூட்டணி யாழில் வேட்பு மனு தாக்கல்

தமிழ் மக்கள் கூட்டணி யாழில் வேட்பு மனு தாக்கல் Read more »

புதிய அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்த கலால் திணைக்களம் முயற்சி

சுதந்திரத்திற்குப் பின்னர் ஒரு நல்ல அரசாங்கம் தற்போது ஆட்சியை பொறுப்பேற்றுள்ள நிலையில் அதற்கு அபகீர்த்தி ஏற்படுத்த கலால் திணைக்களம் செயற்படுகின்றதா? இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் ஒரு நல்ல அரசாங்கம் தற்போது ஆட்சியை பொறுப்பேற்றுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அந்த அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில்... Read more »